எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெறகூடிய வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியு;ள்ளார்கள். அந்த வகையில் மறைந்த முதல்வர் முதன் முதலாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற 1991 -96 காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து மக்களோடும் சமமான பங்குதாரர்களாக உள்ள ஒரு புதிய சமுதாயம் உருவாக்கப்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 1993 ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோருக்கான தனி இயக்கத்தை உருவாக்கினார்கள். மேலும் 1994 ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான மாநில கொள்கையை வெளியிட்டார்கள்.
விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தனிப்பட்ட திறமைகளை கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஊனமுற்றோர், செவிடர், குருடர் என்று அழைப்பதை தவிர்த்து மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்ற அவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு மாற்றுதிறனாளிகளுக்கென மாற்றுதிறனாளிகள் நலத்துறையினை உருவாக்கி மாற்றுதிறனாளிகள் சமுதாயத்தில் அங்கமாக அனைவராலும் ஏற்கவும் சமுதாய வளர்ச்சியில் மாற்றுதிறனாளிகளும் பங்கேற்று அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2011 முதல் 2017 வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை 79708 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளில் 48227 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 4545 பயனாளிகளுக்கு ரூ.32,67,66,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடும் ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 513 பயனாளிகளுக்கு ரூ.3,76,02,000 மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 105 பயனாளிகளுக்கு ரூ.79,29,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1000 வீதம் 210 பயனாளிகளுக்கு ரூ.1,43,73,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. கை, கால் பாதிக்கப்பட்ட, செவித் திறன்குறையுடைய,
பார்வையற்ற மாற்றுத் திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு வழங்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த 382 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,70,000ஃ- ரூபாயும் மற்றும் 382 நபர்களுக்கு 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1528 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவி தொகை
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்திட ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 294 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,17,500- வழங்கப்பட்டு சுயதொழில் செய்து வருகின்றனர். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு 1 முதல் பட்டய படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை இதுவரை 4500 மாணவ மாணவிகளுக்கு ரூ.97,92,000- வழங்கப்பட்டுள்ளது. கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.1,16,47,350- மதிப்பில் 205 பயனாளிகளகுகு வழங்கப்பட்டுள்ளது. கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் நல்ல நிலையில் உள்ள மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.14,96,900- மதிப்பில் 490 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 625 பயனாளிகளுக்கு ரூ.29.68 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மிதிவண்டிகள், 705 மாற்றுத்திறனாளிகளுக்கு 31.72 இலட்சம் மதிபீட்டில் மடக்கும் சக்கர நாற்காலிகள், 675 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பிட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், 450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.07.87 இலட்சத்தில் ஊன்றுகோல்கள், 726 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.0.73 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கும் ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடிகள், 715 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.73 இலட்சம் மதிப்பீட்டில் கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள், பிரையிலி கைக்கடிகாரங்கள், உருப்பெருக்கிகள், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.60 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொறுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள் ஆக மொத்தம் 4326 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2644 அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் ரூ.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்கள.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.