எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடியில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-18 என்கிற சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழா இன்று தொடங்கியது.இதனை இன்று காலை இந்திய கிரிக்கெட்வீரர் கவுத்தம் கம்பீர் தொடங்கி வைத்துவிழாவயொட்டி நடத்தப்பட்ட மாரத்தான்ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கினார். 18 ந் தேதி மாலைநடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி படபுகழ் நடிகர் ராணா டக்குபத்தி பங்கேற்றுபரிசுகள் வழங்க உள்ளார்.
விளையாட்டு விழா
விஐடியில் ஆண்டு தோறும் வண்ணமயமாகவெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும்ரிவேரா என்கிற சர்வதேசஅளவிலான கலைமற்றும் விளையாட்டு விழா இன்றுதொடங்கியது. 18 ந்தேதி வரை தொடர்ந்து 4நாட்கள் இது நடைபெறுகிறது. இதில்ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை,பங்களாதேஷ், ஜெர்மனி, சிங்கப்பூர், பூடான்,உகாண்டா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, பிரான்சு,ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் உள்ளிட்ட24 நாடுகளிலிருந்தும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 400க்கும்மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.
ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல்,வாலிபால், டென்னிஸ், தடகளம்,பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16விதமான விளையாட்டு போட்டிகளும்நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை,கட்டுரை போட்டிகள், பல்வேறுதலைப்புகளில் கருத்தரங்கம், விவாதஅரங்கம், வடிவமைப்பு ,குறும்படம்தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்வுகள்இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையாக ரூ. 20 லட்சம்வழங்கப்படுகிறது.
ரிவேரா கலை விழா தொடக்க விழா இன்றுகாலை விஐடி கல்பனா சாவ்லாமைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை ரிவேரா மாணவர் குழுஅமைப்பாளர் மாணவி ரிஷ்பா ராகவ்வரவேற்றார்.விளையாட்டு அறிக்கையைவிளையாட்டு குழு அமைப்பாளர் மாணவிசிரி சந்திரா விளக்கி கூறினார்.
வேந்தர் பேச்சு
நிகழ்ச்சிக்குவிஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதன் தலைமை வகித்துபேசியதாவது: விஐடி ஆண்டுதோறும் புதுமையைஉருவாக்கி வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த ரிவேரா நிகழ்வுஇதற்கு முன்பு நடந்த ரிவேரா நிகழ்வுகளைமுந்தியுள்ளது. கல்வி விளையாட்டு மற்றும்ஆராய்ச்சிபணிகளில் விஐடி எப்போதும்முன்னணியில் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கவுதம் கம்பீர் சிறப்பு விருந்தினராகபங்கேற்று புறாக்களைபறக்க விட்டு ரிவேராநிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது:
விஐடி நிறுவனம் இங்கு மாணவர்களுக்குதரமான உயர்கல்வி வழங்குவதுடன்மனிதாபித்துடன் உபசரிப்பு ஆகியவை பற்றிகேள்வி பட்டுள்ளேன் இன்று அதனைநேரில் கானும் வாய்ப்புகிடைத்துள்ளது.விஐடி வளாகத்தைபார்க்கும்போது நாட்டில் நெம்பர்நிறுவனமாக இது உருவாகும் என்பதில்ஐயமில்லை.விஐடியில் பொறியியல் படிக்க வாய்ப்புகிடைத்துள்ள நீங்கள் அதனை நல்லவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறந்தபொறியாளர்களாக உருவாக வேண்டும்என்றார்.அதனை தொடர்ந்து மாணவர்கள்கேட்ட கேள்விகளுக்கு கவுதம் கம்பீர்பதிலளித்ததுடன் மாணவமாணவியருடன்செல்பி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியையொட்டி இன்று காலைநடத்தப்பட்ட 9.9 கி.மீ தூர மாரத்தான்ஒட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில்எத்தோப்பியா நாட்டை சேர்ந்த மி கியாஸ்முதலிடத்திலும் வாணியம்பாடி இஸ்லாமியாகல்லூரி மாணவர் சந்தோஷ் இரண்டாவதுஇடத்தையும் கோட்டையம் செயின்ட் ஸ்டிபன் கல்லூரி மாணவர் பினு பீட்டம்மூன்றாடமிடத்திலும் வெற்றி பெற்றனர்.
பெண்கள் போட்டி
பெண்களுக்கான போட்டியில் திருச்சிஜென்னிஸ் கல்லூரி மாணவி கலைச் செல்வி முதலிடம், எம்.வனிதா இரண்டாமிடம்,மற்றும் விஐடி முன்னாள் மாணவி கொச்சியின் மரினா மாத்யூ மூன்றாமிடமும்பெற்றனர். இவர்களுக்கு கவுதம் கம்பீர்பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றகவுதம் கம்பீருக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் பொண்ணாடை அணிவித்துநினைவு பரிசு வழங்கினார்.இதில் துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல்இணை துணைவேந்தர் முனைவர்எஸ்.நாராயணன் மாணவர் நலன் இயக்குநர்முனைவர் அமித் மகேந்திரக்கர் ரிவேராகலை விழா அமைப்பாளர் முனைவர்எஸ்.சசி குமார் ஆகியோர்பங்கேற்றனர்.முடிவில் மாணவி எசித்தா சிங்நன்றி கூறினார்.
நாளை 16ந் தேதி நடைபெறும் இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் திரை இசை பின்னணிபாடகர்கள் விஜய் பிரகாஷ் சைந்தவிஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும்இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விக்ரம்வேதா தமிழ் படம் இயக்குநர்கள் புஷ்கர்மற்றும் காயத்திரி மெகபூபா தெலுங்கு படஇயக்குநர் பூரி ஜெகநாத் சாகா மற்றும்மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியாசாரதா ஸ்ரீநாத் சர்மி இசையமைப்பாளர்எஸ்.எஸ்.தாமன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆண்அழகன் பட்டம் பெற்ற தாரா சிங்கும்பங்கேற்கிறார்.
18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவுவிழாவில் பாகுபலி பட புகழ் தெலுங்குநடிகர் ராணா டக்குப்பத்தி சிறப்புவிருந்தினராக பங்கேற்று ரிவேரா யொட்டிநடத்தப்படட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.