எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் ஹோட்டல் பர்மா அரங்கில் தென்னை வளர்ச்சி வாரியம், சென்னை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தென்னை விவசாயிகளுக்கான “நீரா” பானம் உற்பத்தி அறிமுக கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
நீரா என்பது தென்னை மரத்தின் இளம் பூவிலிருந்து கிடைக்கும் இனிப்பு பானமே நீரா ஆகும். நீராவானது அதிக ருசியான ஏற்கத்தக்க நறுமணம் உடைய ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். நீரா இறக்குவதற்கு இளம் பூவில் சீவி விடபட்ட தென்னம் பாளையின் நுனியிலிருந்து நீரா கசிந்து சொட்டுகிறது. தென்னம் பாளையிலிருந்து வடித்து எடுக்கப்படும் நீரா வடிகட்டப்பட்டு, குளிரூட்டம் செய்யப்படுகிறது. பின்னர் அது மைய விலக்கு சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்பட்டு சிப்பமாகக் கட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டு பொருட்களாக கருப்பட்டி, தென்னை மர பதனீர், தென்னை மர சர்க்கரை, நீரா சாக்லெட், நீரா கேக், நீரா அல்வா, நீரா லட்டு, நீரா பிஸ்கட், நீரா ஜாம், நீரா பேடா உள்ளிட்ட பல பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயார் செய்து அதிக லாபம் ஈட்டி பயன்பெற முடியும்.
தென்னை மரத்தின் பாரம்பரியத்தை சார்ந்தது அதாவது மரத்திற்கு மரம் மற்றும் பாளைக்கு பாளை மாறும், சுற்றுப்புற சூழ்நிலை (நாளுக்கு நாள் மற்றும் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுபடும்) மற்றும் சாறு எடுப்பவர் திறமையை பொறுத்து மாறுபடும். குட்டைஒநெட்டை தென்னையில் அதிகமாக நீரா உற்பத்தியாகும். தென்னை மரம் வருடத்திற்கு 12-14 பாளை உற்பத்தி செய்யும். ஓவ்வொரு பாளையிலிருந்தும் 1.5 முதல் 3 லிட்டர் சாறு நாளொன்றுக்கு கிடைக்கும.; அதாவது ஒரு பாளை 30- 45 நாள் வரை நீரா சாறு கொடுக்கும் (80-120 லிட்டர் சாறு, பாளை). சராசரியாக தென்னை மரம் ஒன்றுக்கு 6 மாதத்திற்கு 400-600 லிட்டர் சாறு கிடைக்கும். ஐஸ் பாக்ஸ் முறை, எதிர் நொதித்தல் முறை ஆகிய முறைகளில் நீரா பானம் தயாரிக்கப்படுகிறது. மேற்கண்ட முறைகளில் நீரா பானம் தயாரித்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் அதிகம் உள்ளது. நீரா உரிமம் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்று சட்டம் 2006- ன் கீழ் வழங்கப்படுகிறது. நீரா உரிமம் பெறுவதற்கு, தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அதாவது கம்பெனி சட்டம் 2013 - ல் பதிவு பெற்றதும் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983 மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. நீரா உரிமம் பெறுவதற்கு உதவி கலால் ஆணையர், மாவட்டத்திற்கு ஆய்வு அதிகாரியாக உள்ளார். மேலும் நீரா உரிமம் பெறுவதற்கு உணவு தரக்கட்டுப்பாடு சான்று பெற வேண்டியது அவசியமாகும்.
நீரா பானம் தயாரிப்பது குறித்தும், தென்னை வளர்ச்சி வாரியத்தினுடைய துணை இய்ககுநர் அவர்கள் விரிவாக விளக்கி கூறுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 7000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே இங்கு வருகை தந்துள்ள விவசாயிகள் தென்னை சார்ந்த தொழில்கள், மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றுவதற்கு தேவையான கருத்துக்களையும், சந்தேகங்களையும், நீரா பானம் தயாரிப்பதற்கு என்னெ;ன உரிமம் பெற வேண்டும் என்பது குறித்தும் இந்த அறிமுக கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டு, ஆர்வத்துடன் தென்னை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முன்வந்து, அதிக லாபம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.மணிசேகரன், துணை இயக்குநர்கள் .டி.பாலசுதாகரி(தென்னை வளர்ச்சி வாரியம்,சென்னை), .கார்த்திகேயன்(வேளாண் வணிகம்), அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள், பல்வேறு உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.