எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா, காரிமங்கலத்தில் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட ஆணை வழங்கும் விழா கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமை நடைபெற்றது.
கடன் உதவி
3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம கடன் உதவிகளையும், 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைத்தும் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 46 உறுப்பினர்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன்; உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் மற்றும் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பயிர் கடன் வழங்கிட ரூ.8000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கிட ரூ.124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 15 மார்ச் 2018 வரை தருமபுரி மாவட்டத்தில் 30,005 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.145.05 கோடி கடன் வழங்கி சாதனைப் படைத்துள்ளது.
மேலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான கடன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தை சார்ந்தவர்களின் பொருளாதாரநிலையை உயர்த்தும் வகையில் 4மூ வட்டியில் டாப்செட்கோ கடன் வழங்கிட ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 மார்ச் 2018 வரை ரூ.13.30 கோடி கடன் 3028 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மத்திய காலக்கடன் ரூ.9.80 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 1395 விவசாயிகளுக்கு ரூ.11.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.16.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2636 பயனாளிகளுக்கு ரூ.6.76 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகடன் ரூ.45 இலட்சம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 432 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.96 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வணிக கடன் ரூ.2.55 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2647 சிறு வணிகர்களுக்கு ரூ.3.79 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தானிய ஈட்டுக்கடன் ரூ.6.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 370 விவசாயிகளுக்கு ரூ.7.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம்
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2097 பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு எளிதாக சென்றுவர இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 2017-18ஆம் ஆண்டில் ஊரக பகுதியில் 1725 மற்றும் நகர் பகுதியில் 372 ஆக மொத்தம் 2097 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விவசாய பெருமக்கள் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று அதனை முறையாக திரும்ப செலுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு கடன் உதவிகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்; மாணிக்கம், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப கூட்டுறவு சங்கத்தலைவர் தலைவர் காவேரி, கூட்டுறவு கடன் சங்கம் தலைவர்கள் கோவிந்தசாமி, சம்பத்;, செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடரமணன், வடிவேலன் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.