எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-ஒரு கோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டியளித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஊழியர்கள் கூட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையிலுள்ள வி.எஸ்.ஆர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட தலைவர் காhத்திகேயன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் வரவேற்று பேசினார். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஊழியர் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன்ராம் மற்றும் நிர்வாகிகள் ஆளுயர மாலையணிவித்து மலர்கிரீடம் சூட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகத்தில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 35லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இதனை 50லட்சமாக உயர்த்திட உறுப்பினர்களை அதிகமாக சேர்த்திட வேண்டும்.நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது வரவேற்கத் தக்கது.அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் அவர்களது கட்சி வெற்றி பெறாவிட்டால் கட்சி காலியாகிவிடும்.அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது.பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தக்கூடிய சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அடுத்த பிரதமராக வரக்கூடிய ஆற்றல் மிக்க தலைவர் ராகுல்காந்தி மட்டும் தான்.விரைவில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு ராகுல்காந்தி பிரதமராவது நிச்சயம்.கர்நாடக மாநில ஆளுநர் அரசியல் சட்டத்திற்கும், சட்டமன்ற விதிமுறைகளுக்கும் மாறாக மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுதும் இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 104 இடங்களை மட்டுமே பிஜேபி பெற்றுள்ளது.காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திடம் 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.இருப்பினும் அறுதி பெரும்பாண்மை இல்லாத பிஜேபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குதிரை பேரத்திற்கும் ஊழலுக்கும் வழிவகுத்திடும் வகையில் மோடியின் பேச்சை கேட்டு ஆளுநர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டு எடியூரப்பாவை முதலமைச்சராக்கியிருப்பது சட்ட விரோதம்.இந்த ஆட்சி நிலைக்காது. மீண்டும் கர்நாடகத்தில் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது.தேசத்தில் எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டும் அதிலும் ஒரே கட்சியாக பிஜேபி மட்டும் இருக்கவேண்டும்,காங்கிரசை அழிப்பேன்,காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என்று மோடி சொல்லுவது பகல் கனவு.ஒரு மோடியல்ல ஒருகோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரசை இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் நகரத் தலைவர்கள் தாமோதரன்,கருப்பணன்,கபீர்அகமது, சசிவர்ணதேவன், கணேசன்,வட்டார தலைவர்கள் இளங்கோவன்,முருகேசன்,சுப்பிரமணியன்,சேகர்,கிங்பாபு, பூணூல்,முத்துவேல்,காசிநாதன்,வெஸ்டன்முருகன்,ரெங்கமலை,புதுராஜா,ஜெயராமன்,நன்மாறன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிருதிவிராஜ்,ராஜ்குமார்,சுப்பிரமணியன், ரமேஷ்பாபு,பிரேம்சந்தர்,பொன்மணிகண்டன்,காமாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர்கள்,மாவட்டச் செயலாளர்கள்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்,மகிளா காங்கிரஸ்,சேவாதள நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள்,கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ---
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.