எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.3.38கோடி செலவில் 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் மக்கள் பெரிதும் பயனடையும் வகையில் நீராதாரங்களை மேம்படுத்திடும் வகையில் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொண்டு புனரமைத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இரண்டாவது கட்டமாக 1511கண்மாய்களை சீரமைத்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்;களில் உள்ள 15 கண்மாய்களை தமிழக நீர்வளஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து செய்திட ரூ.3.38கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உரப்பனூர் பாப்பான்குளம் கண்மாய்,புங்கங்குளம் கண்மாய்,மேல உரப்பனூர் கண்மாய்,வாகைக்குளம் கண்மாய் உள்ளிட்;ட 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளுக்கான பூமிபூஜை விழா அந்தந்த கண்மாய்கரை பகுதியில் நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.திரளான பொதுமக்களுடன் விவசாயிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்ட இந்த பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட கண்மாய்களில் 3.38கோடி செலவில் பொதுமக்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் பொதுமக்களுக்கும் விவசாய பெருங்குடியினருக்கும் இனிப்புகள் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: திருமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள 15 பொதுப்பணித்துறை கண்மாய்களில் தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது.வருகிற வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் நீரை சேமித்து வைத்திட இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.அம்மா நமக்கு தெய்வமாக இருக்கிற காரணத்தினால் இயற்கை நமக்கு ஒத்துழைத்ததன் பேரில் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால் அவை திறந்து விடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் சாதிக்க முடியாததை,கர்நாடகா சாதிக்க முடியாததை நம்முடைய அம்மாவின் அருளாசியுடன் இயற்கை அன்னை நம்முடைய காவிரி அன்னையை நமக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.மன்னர் காலத்தில் பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாத்தார்கள்.அதே போல் இன்றைக்கு இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாத்திடும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில்100கோடி செலவில் 1200கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.தற்போது இரண்டாவது கட்டமாக 328கோடியில் 1500 பொதுப்பணித்துறை கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இந்த திட்டம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.எளிமையான இந்த அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை விரும்பிடாத எதிர்கட்சிகள் கடந்த 17 மாதங்களில் நடத்திய 32ஆயிரம் போராட்டங்களை அம்மாவின் அரசு வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அம்மாவின் அரசை காப்பாற்றிடும் காவல் தெய்வமாக தாய்மார்கள் உள்ளனர் என்று பேசினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்: 50ஆண்டுகாலம் தமிழினத்திற்காக உழைத்தவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.உடல் நலிவடைந்துள்ள அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் தமிழகத்திற்கு சேவையாற்றிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.இது தொடர்பாக தமிழக துணை முதல்வரும் அமைச்சர்களும் நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வந்துள்ளனர்.மீண்டும் அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் தமிழகத்திற்கு தொண்டாற்றிட வேண்டும் என்தே எங்களது ஆசை என்று தெரிவித்தார்.இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அனபழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,அவை தலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார், இணைசெயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் சாமிநாதன்,வக்கில்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகி விட்டது : அதிபர் ஜோ பைடன் கருத்து
02 May 2024நியூயார்க் : சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.