எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்று, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியக் கேப்டன் விராட் கோலியும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர், ஸ்விங் மன்னன் ஜேம்ஸ் ஆன்ட்ர்சன் ஆகியோர் இந்தத் தொடர் அனைவரின்கவனத்தையும் ஈர்த்துப் பேசும் பொருளாக மாறி இருக்கிறார்கள்.
ஏனென்றால், கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையில் இங்கிலாந்து வந்திருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கோலி, 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவரின் டெஸ்ட் சராசரி 13 ரன்கள் மட்டுமே கடந்த தொடரில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், கடந்த தொடரில் கோலி ஆட்டமிழந்ததில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆன்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரும்பாலும் ஆப்-ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முற்பட்டு, அது கேட்சாக மாறி விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரிலும் ஆன்டர்சன் பந்துவீச்சு இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இஎஸ்பின் தளத்தில் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோலியின் பேட்டிங் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார், பேட்டிங்கில் பல்வேறு தொழில்நுணுக்கங்களை கற்றுள்ளார்.
ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது, ஆடுகளமும், பந்துவீச்சும் மாறுபடும். அதிலும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சில் கடந்த தொடரில் விக்கெட்டை அதிகமாகக் கோலி இழந்திருப்பதால், மிகுந்த கவனத்துடனே எதிர்கொள்ள வேண்டும்.
ஆன்டர்சன் வீசும் பெரும்பாலான பந்துகள் ஆஃப்சைடை விலக்கியே செல்லும். அந்தப் பந்துகளை அடித்து விளையாடும் வகையில் பேட்ஸ்மேன்களை தூண்டிவிடும். ஆனால், அந்து பந்துகளை விராட் கோலி, தொடவே கூடாது. அதை விட்டுவிட வேண்டும்.
ஏனென்றால், அவுட்சைட் ஆஃப் சைட் பந்துகளைத் தொட்டால் எங்கு கேட்சாக மாறும் என்பது அறிந்தே அதிகமான பீல்டர்களை ஸ்லிப் திசையிலும், கல்லி பாயின்டிலும் நிறுத்தி இருப்பார்கள். ஏறக்குறைய 4 ஸ்லிப் பீல்டர்கள் வரைகூட நிறுத்தக்கூடும்.
மேலும், அந்தபோன்ற பந்துகளைக் கவர் டிரைவ் ஆட விராட் கோலி முயற்சித்தால் நிச்சயம் விக்கெட்டை இழந்துவிடுவார். ஏனென்றால், கவர் டிரைவ் ஆடும்வகையில் ஆன்டர்சன் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த முனைவார். ஆனால், அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதிலும், ஆன்டர்சனைப் பொருத்தவரை விராட் கோலி அடிக்கும்வகையில் அவரின் பந்துவீச்சு வராது.
அதற்கு பதிலாக விராட் கோலி அதுபோன்ற பந்துகளை ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்றுவது பாதுகாப்பானது என நினைக்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு கவர் டிரைவ் விரும்பி. ஆனால், இங்கிலாந்தில், அதிலும் ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவது கோலிக்கு ஆபத்தானது.
அதுமட்டுமல்லாமல், ஆன்டர்சன் வீசும் பந்து தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் சைட் வந்துகொண்டிருக்கிறது என்று கோலி நினைத்தால் அது தவறு. திடீரென்று ஒரு பந்து இன்ஸ்விங் ஆகிய ஸ்டெம்பை நோக்கி துல்லியமாகப் பாயும். அந்த பந்தையும் சரியாகத் தடுத்து விளையாடக் கோலி தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கால்காப்பில் வாங்கிக் கோலி வெளியேற வேண்டியது இருக்கும்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் வெர்னன் பிலாண்டர் இதுபோன்று விராட் கோலிக்கு ஆப் திசையில் வீசி, ஒருபந்தை இன்ஸ்விங் மூலம் உள்ளே இழுத்து நெருக்கடி கொடுத்தார் என்பது நினைவிருக்க வேண்டும்.
கோலிக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், ஆப்-சைடுக்கு வெளியே செல்லும் அனைத்துப் பந்துகளையும் கோலிவிட்டுவிட வேண்டும். அதேசமயம், இன்ஸ்விங் ஆகும் ஒரு பந்துக்காகவும் காத்திருந்து கவனமாகவும் விளையாட வேண்டும் அதற்கான மனநிலையைக் கோலி உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் பிலாண்டர் பந்துவீச்சில் செய்த தவறுகளை விராட் கோலி இந்த முறை ஆன்டர்சன் பந்துவீச்சில் செய்துவிடக்கூடாது. ஏதாவது ஒரு பந்து இன்ஸ்விங் ஆகி ஸ்டெம்பை நோக்கி வரும்போது, காலை முன்நோக்கி எடுத்து வைத்து விளையாடுவது ஆபத்து. ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவதைத் தவிர்த்து, ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு மஞ்ச்ரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,