எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது. மேலும் வழக்கு விசாரணையின்போது காலதமாதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது.
வழக்கை காலதாமதம் செய்வதற்காக வழக்கை தள்ளிவைக்கக் கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற காலதாமதத்தால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட நிலுவையில் இருந்து வருகின்றன. கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை மட்டும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது. விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் செய்வது தெரியவந்தால் மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும்.'' என தெரிவித்தார். மேலும், இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்
07 Mar 2025மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
-
பாம்பன் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் : தூதரக வழிகளை பயன்படுத்த வலியுறுத்தல்
07 Mar 2025சென்னை : பாம்பன் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
மகளிர் தினம் உருவாக காரணம் ஜெர்மனியின் கிளாரா ஜெட்கின்
07 Mar 2025ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
-
சோதனையின் போது வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
07 Mar 2025வாஷிங்டன் : எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியது
-
அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான்: மாபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்
07 Mar 2025சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார்.
-
பெண்ணாக மாற முயன்றவர் சாவு: இரண்டு சக திருநங்கைகள் கைது
07 Mar 2025தென்காசி : ஆலங்குளம் அருகே பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீரென்று உயிரிழந்த சம்பவத்தில் 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்து
07 Mar 2025சென்னை : இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது
-
நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக போராட பிரதமர் மோடி அழைப்பு
07 Mar 2025புதுடெல்லி : காடுகளில் நக்சலிஸம் அழிக்கப்பட்டு வரும் வேளையில், அதன் வேர்களை நகர்ப்புறங்களில் ஊன்றச் செய்து புதிய சவால்களை முன்வைக்கிறது.
-
தீவுத்திடலில் பொது சதுக்கப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
07 Mar 2025சென்னை : சென்னை, தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை நேரில் பா
-
கோலி குடிக்கும் தண்ணீர் விலை ?
07 Mar 2025மும்பை : விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி...
-
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அறிவித்த எல்&டி நிறுவனம்
07 Mar 2025சென்னை : பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல் அன்டு டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
-
மகா கும்பமேளாவில் படகோட்டி ரூ.30 கோடி வருவாய் ஈட்டியது குறித்து விசாரிக்க அகிலேஷ் வலியுறுத்தல்
07 Mar 2025புதுடெல்லி : பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் ரூ.30 கோடி ஈட்டியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி இருந்தார்.
-
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
07 Mar 2025சென்னை : தமிழகத்தில் 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம்: ஜெய்சங்கருக்கு உமர் அப்துல்லா கேள்வி
07 Mar 2025ஜம்மு : மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்றுமுன் தினம் லண்டனில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது, காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர
-
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு
07 Mar 2025சென்னை : த.வெ.க. சார்பில் நேற்று நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார்.
-
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி காயம்: இறுதிப்போட்டியில் பங்கேற்பது சந்தேகம்
07 Mar 2025துபாய் : நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: சிரியாவில் போலீசார் 13 பேர் பலி
07 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
-
எந்த மொழிக்கும் எதிரியல்ல: வலிந்து திணிக்கும் மொழிகளை மட்டுமே தி.மு.க. எதிர்க்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Mar 2025சென்னை, இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்; இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிளர்ச்சி விவகாரத்தில் கைதான தென் கொரியா அதிபர் விடுதலை
07 Mar 2025தென் கொரிய : தென் கொரியாவில் கிளர்ச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூன் சுக் இயோல் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்ட 10 இந்திய தொழிலாளிகள் மீட்பு
07 Mar 2025பாலஸ்தீன் : பாலஸ்தீன மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 10 கட்டடத் தொழிலாளர்களை இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து ஆலோசிக்க 7 மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்
-
தங்கம் கடத்தி கைதான கன்னட நடிகை 45 நாடுகளுக்கு பறந்தது விசாரணையில் தகவல்
07 Mar 2025பெங்களூரு : துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கைதான கன்னட நடிகை, இதுவரை 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததும், துபாக்கு மட்டும் 27 முறை சென்று வந்திருப்ப
-
6 இடங்களில் சதமடித்த வெயில்
07 Mar 2025சென்னை : தமிழகத்தில் ஆறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
-
கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்
07 Mar 2025ஒட்டாவா : கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் உள்ளிட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
07 Mar 2025சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக