எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், நவ. - 5 - திருப்பரங்குன்றம் மலை குகையில் டைம் பாம் மற்றும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கபபட்டதை தொடர்ந்து மலையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சேசாதனைகளுக்கு பின்னரே பக்தர்கள் மலைமேல் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா பின்புறம் 250 அடிதுஷரம், காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து 100 அடி துஷரத்திற்கும் இடையில், பாறைகள் நிறைந்த குகைக்குள் சசக்திவாய்ந்த வெடி பொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக நவ. 2ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு பிரிவினர், திருமங்கலம் டி.எஸ்.பி., வெடிகுண்டு நிபுணர்கள், திருப்பரங்குன்றம் மலைமேல் செசன்றனர். பல இடங்களில் சேசாதனை செசய்தும் வெடி பொருட்கள் கிடைக்கவில்லை. இருட்ட தொடங்கிய வேலையில், தர்கா பின்புறம் பாறைகளுக்கு பின்புறம் உள்ள குகைக்குள் கற்களை நிபுணர்கள் அகற்றியபோது, அங்கிருந்து மண் குழிக்குள் இளம் பச்சைச நிறரத்தில் பிளாஸ்டிக் வாளி இருந்ததை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். வாளிக்குள் டைம்பாம் மற்றும் வெடி பொருட்கள் இருந்தது. டைம்பாமில் 11 மணி என சிவப்பு நிறத்தில் எண் தெரிந்தது. அதிலிருந்து சசத்தம் வந்துகொண்டிருந்தது.அதில் 9 வோல்ட் திறன் கொண்ட 16 பேட்டரிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதை நிபுணர்கள் செசயல் இழக்கச் செசய்தனர். பிளாஸ்டிக் வாளிக்குள், பெட்ரோல் சிலிண்டருடன் கூடிய வெடிகுண்டு, நான்கு பைப் வெடிகுண்டுகள், மூன்று பி.வி.சி. பைப்கள், 6 பென் டார்ச் பேட்டரிகள், 4 டைமர்கள், எம்சீல், டேப், மூடிகளுடன் கூடிய 6 பிளாஸ்டிக் டப்பாக்கள், மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிக்க உதவும் அலுமினியம் பவுடர் ஒரு கிலோ, அரை லிட்டர் பெட்ரோல், ஸ்பிரிங், நான்கு சசணல் பந்துகள், வயர்கள் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை நிபுணர்கள் வெளியில் எடுத்து செசயலிக்க செசய்தனர். கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள், செசன்னை தடய அறிவியல் கூடத்தற்கு சேசாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மலைக்குகையில் மொபைல் போனுடன் கூறிய வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெடி பொருட்கள்மூலம் மூன்று பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், ஒரு பெட்ரோல் குண்டு, ஒரு கடிகார வெடிகுண்டு தயாரிக்க முடியும் என போலீசசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குமுன்பு டைம்பாம் கண்டுபிடிக்கப்பட்டு செசயலிழக்கச் செசய்யப்பட்டதால், பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டன.
மலைமீது தர்ஹா அருகேயுள்ள தீப துஷணில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றியதாகவும், அங்கேயே மீண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அதற்கு எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில் நவ.27ல் கார்த்திகை தீப திருவிழா நடக்க உள்ளது. அதனை தடுப்பதற்காக வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டைம்பாம் தானே செசயல்படத் துவங்கியதா? என்பது குறித்தும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு அருகே டாஸ் மாக் கடையில் வெடித்த குண்டுகள், புதுஷர் பஸ் ஸ்டாண்டு அரகே டெப்போவில் வைக்கப்பட்ட குண்டுகுள். மதுரையில் இருந்து திருவாதவூருக்கு செசன்ற அரசு டவுன் பஸ்சில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு, திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தரைப்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு, மதுரை அண்ணாநகர் ராம் கோயில் அருகே வெடித்த டைம்பாம். தெற்குமாசி வீதியில் ரியல் எஸ்டேட் கடைக்கு அருகில் வைக்கப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டு. தேனி டாஸ் மாக் கடையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு. இவைகளும் திருப்பரங்குன்றம் மலைமேல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட டைம்பாம் வெடிகுண்டு வகையை சசார்ந்தது என தெரியவந்துள்ளது. இதானல் மேற்கண்ட டைம் பாம் மற்றும் வெடி குண்டுகள் தயாரிக்க திருப்பரங்குன்றம் மலை குகை பயன்படுத்தப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் வேறு எங்கோ வைப்பதற்காக, குகைகள் வெடிகுண்டுகள் தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? இதற்கு தொடர்புடையவர்கள் யார்? வெடிகுண்டுகள் தயாரிக்க இக்குகை பயன்படுத்தப்பட்டு வந்தால், எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது? என்பது குறித்தும் போலீசசார் விசசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மலைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., பாலகிஷ்ணன் தலைக்ஷிமையில், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி.,க்கள் புருசேசாத்தமன், ரவிச்சசந்திரன், இன்ஸ்பெக்டர் மாடசசாமி, ஜெயச்சசந்திரன் மற்றும் கியூ பிராஞ்ச் , எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.டி.,பிரிவினர் பாதுகாப்பு பணியில் ்டுபட்டு வருகின்றனர். மலைக்கு செசல்பவர்கள் சேசாதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மலையை சுற்றிலும் போலீசசார் பாதுகாப்புபணியில் ்டுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.