எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.20 - இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுவது தமிழக காவல் துறைதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட எந்த குறுக்கீடும் இருக்காது என்று உறுதியளித்துள்ளார். மேலும் காவல் துறையினர் திடமாக, திறனுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து விபரம் வருமாறு:-
சென்னையில் கடந்த 2 நாட்களாக, மாவட்ட ஆட்சியர் மற்றும், காவல்துறையினருக்கான கூட்டுகூட்டம் நடைபெற்றது. இதையடுதது நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
நாம் முதல்நாள் நடத்திய ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், சட்டம் -ஒழுங்கு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முதலிய, முக்கியமான பொருண்மைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம் என்பது நுணுக்கமாக அலசி ஆராயப்பட்டது. தற்போது நாம் காவல்துறை தொடர்பான பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்தி விவாதிக்க இருக்கின்றோம்.
காவல்துறை தொடர்பானவையைப் பொறுத்தமட்டில், நாட்டிலேயே பலவற்றிற்கு தமிழ்நாடு முன்னுதாரணமாகவும், முதன்மையாகவும் உள்ளது என்பதை பெருமைடையுடன் சொல்லிக்கொள்வது பொருத்தமுடையதாகும். காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தை நான் 1991இல் துவங்கி வைத்தேன். இதனை முன்னோடியாகக் கொண்டு, இதே போன்ற திட்டம், 2001 ஆம் ஆண்டு மத்திய அரசாலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
நான் முதல்முறை முதலமைச்சராக இருந்த காலத்தில் ாஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள்ா என்ற சிந்தனைக்கு 1992 ஆம் ஆண்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கடற்கரையோர பகுதிகள் நெடுக முனைப்பான கண்காணிப்பை உறுதி செய்யும் பொருட்டு ாகடற்பகுதி பாதுகாப்புக் குழுவைா 1994 ஆம் ஆண்டில் எனது அரசு மீண்டும் ஆரம்பித்தது. 11 ஆண்டுகளுக்குப் பின்னரே இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கத் துவங்கியது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முறை நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட போது உருவானது. 2002ஆம் ஆண்டில் அவசர விபத்து நிவாரண மையங்களும், 2003 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை சுற்றுக்காவல் கண்காணிப்பு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன. சிறுவர்கள் மனமகிழ் மன்றங்களானது (ஆச்நீஙூ இங்சீஸ) அதாவது தற்போது மறுபெயரிடப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் மனமகிழ்மன்றங்களும் (ஆச்நீஙூ ஹடூக்ஷ எடுஙுங்ஙூ இங்சீஸ) 2003 ஆம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று காவல்துறையினருக்கான சலுகைவிலை அங்காடிகளும் (இஹடூசிடீடீடூ) காவல்துறை பணியாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் புறநோயாளி மருந்தகங்களும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2012 முதல் காவல்துறை பணியாளர்களுக்கென்று உங்களுக்கே சொந்தமான வீடு என்ற திட்டத்தின் கீழ் 36000 வீடுகள் கட்டுவதற்காக திட்டம் துவக்கப்பட்டது.
அனைத்து வசதிகளுடன் கூடிய வாகனங்கள், படைக்கலங்கள் மற்றும் படைத் தளவாடங்கள் வாங்குவதும் மற்றும் முழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை அதிகரிக்கவும், இடர்க்காப்பீட்டு படிகள், சீருடைப் படிகள் மற்றும் ஏனையப் படிகள் ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்வதே எனக்கு முன்னுரிமை வாய்ந்த பொருளாக உள்ளது. அதே சிந்தனையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்று உருவாக்க நான் அக்டோபர், 2012 ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, காவல்துறை சுதந்திரமாக தொழில் ரீதியாக செயல்படுவதற்கு எந்தவிதமாகவும் உறவினர்களோ அல்லது சமூக விரோதிகளோ அரசுக்கு வெளியிலிருந்து தலையிடுவதை தவிர்க்க நான் உறுதியளிக்கிறேன். மொத்தத்தில் சுருக்கமாக சொன்னால் திடமான திறனுடன் மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முதல் தேவையாகும். இங்கு குழுமியிருக்கும் மூத்தக் காவல்துறை அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றங்களை கண்டுபிடிப்பது மற்றும் அவைகளை கட்டுப்படுத்துவது என்பது ஈடு இணையற்ற முடிவுகளை உறுதிச் செய்ய வேண்டும்.
பல காவல்துறை அதிகாரிகள் முதல்நாள் மாநாட்டில் விவாதித்த்போது பல கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில் இன்று விவாதத்திற்கு தலைப்புகள் பட்டியலிடப்பட்டது சிந்தனையை தூண்டுவதாகவும் மற்றும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இத்தலைப்புகள் மீது நீங்கள் வழங்கிய பயனுள்ள கருத்துகள் காவல்துறையை நல்லமுறையில் செயல்படச் செய்யும். தற்போது நிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியாக விவாதிததால் அது நம்மை ஒரு முடிவுக்கு கொண்டுவரும். அது பயனுள்ளதாகவும் மற்றும் மனநிறைவளிப்பதாகவும் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.