எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - மத்தியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில ஆட்சி அமைய எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை ஆகியோர் வாசித்த தீர்மானங்கள் வருமாறு:- முக்கிய தீர்மானங்கள் வருமாறு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் எப்பொழுது வந்தாலும், ஜெயலலிதாவின் ஆசியோடும், வழிகாட்டுதலுடனும் தேர்தலை திறம்பட எதிர்கொண்டு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, கண்துஞ்சாது துடிப்புடன் செயல்பட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய இந்த பொதுக்குழு சூளுரைக்கிறது.
3 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை நடத்தி, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை வளமிகுந்த மாநிலமாக ஆக்க தொலைநோக்கு திட்டம் 2023ஐ தீட்டியுள்ள முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சத்துணவு திட்டத்தில் புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரையும் சமமாக பாவித்து, மதசார்பற்ற நிலையை கடைபிடித்து வரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் பணியில் 30 ஆண்டுகளையும், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை புனரமைத்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வைர விழாவினை சிறப்பாக நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றத்தை அணுகி வெற்றி கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
வழக்கறிஞர்களுக்கு 5.25 லட்சம் ரூபாய் சேமநல நிதியினை அறிவித்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது. இளைஞர் காவல்படை என்னும் புதிய அமைப்பை காவல்துறையில் ஏற்படுத்தி 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வழங்க வகை செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக தொழில் துறை வரலாற்றில் புதிய சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி கூறும் வண்ணம் எண்ணற்ற நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்து மதச் சார்பற்ற நிலையைக் கடைப்பிடித்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
ஸ்ரீரங்கம், பழனி ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அறிவித்துள்ளதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் மருத்துவ பட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமைகேபிள் டிவி ஏகாதிபத்தியத்தை தடுக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமையை வழங்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் எண்ணற்ற நிவாரண உதவிகளை உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.