எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்காட், ஜன. 11 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஜ்காட் நக ரில் இன்று நடக்க இருக்கிறது. கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையி லான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முன்னதா க 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெ ற்றது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இது தோனி யின் தலைமைக்கு பெரிய இழப்பா கும்.
அடுத்ததாக இந்தியா மற்றும் இங்கி லாந்து அணிகளுக்கு இடையே 5 போ ட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி ராஜ்காட் நகரில் இன்று பிற்பகல் துவங்குகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரை இழந்ததால் ஒரு நால் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டு உள்ளது.
முதலில் இங்கிலாந்திற்கு எதிரான டெ ஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, பின்பு பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் 2- 1 என்ற கணக்கி ல் இழந்தது.
மேற்படி இரண்டு தொடரிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் செ ய்யவில்லை. இதுவே தோல்விக்கு முக் கிய காரணமாகும். அதே நேரத்தில் எதி ரணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
எனவே இந்த ஒரு நாள் தொடரில் இந் திய பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி த் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசி கர்கள் உள்ளனர்.
பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் மோசமாக ஆடியதால் துவக்க வீரர் சேவாக் நீக்கப்பட்டார். அவருக்கு ப் பதிலாக புஜாரா இடம் பெற்று இரு க்கிறார்.
பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் தோனி ஒருவர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தார். சே வாக்,காம்பீர், யுவராஜ் சிங், கோக்லி ரெய்னா ஆகியோர் சொதப்பி விட்டனர்.
எனவே இங்கிலாந்திற்கு எதிரான தொ டரில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் நன்கு ஆடி அணியின் மானத் தைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டு உள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் தோனி ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்தார். கடைசி போட்டியில் இந்திய அணி திரில் வெ ற்றி பெற்றது. இதில் அவர் ஆட்டநாயக ன் விருது பெற்றார்.
தவிர, கடந்த ஒரு நாள் தொடரில் இந் திய அணியின் இளம் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் சமிஅகமது ஆகியோர் சிறப்பாக பந்து வீசி னர். அவர்கள் இதிலும் அதனை தொட ர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாக அனுபவ ம் வாய்ந்த இஷாந்த் சர்மா இருக்கிறார்.
சுழற் பந்து வீச்சில் இந்திய அணி அஸ் வினையே நம்பி உள்ளது. ஆனால் சமீ ப காலத்தில் அவர் எதிர்பார்த்த அளவி ற்கு பந்து வீசவில்லை. அவருக்கு ஆதர வாக யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் குக் மற்றும் இயான் பெல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர் பீட்டர்சன் , மார்கன் மற்றும் கீப்பர் கீஸ்வெட்டர் ஆகியோர் களம் இறங்க தயாராக உள்ளனர்.
டெஸ்ட் தொடரில் கலக்கிய ஆண்டர் சன் மற்றும் பிராட் இருவரும் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அவர்களு க்குப் பதிலாக பிரஸ்னன், பின், மற்றும் மீக்கர் ஆகியோர் ஆட உள்ளனர். சுழற் பந்து வீச்சிற்கு ஆப் ஸ்பின்னர் டிரட்வெல் இருக்கிறார்.
இந்திய அணி : - தோனி (கேப்டன்), கெளதம் காம்பீர், புஜாரா, விராட் கோக் லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், சமி அகமது, அஸ்வின், ஜடேஜா, ரகா னே, ரோகித் சர்மா, அமித் மிஸ்ரா, மற் றும் அசோக் திண்டா ஆகியோர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.