எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.11 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி பா.ஜ.கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார்அத்வானி. இது பாரதிய ஜனதா கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவர் 3 வது முறையாக குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது செல்வாக்கு பெருகத்தொடங்கியது. எனவே அவரை பிரதம வேட்பாளராக முன்னிலைப்படுத்தவும் சில பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரம் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு அக்கட்சியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. 85 வயதான அத்வானி பிரதமர் பதவியை அடைய பல சமயங்களில் முயன்றார். அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை. வாஜ்பாயிக்கு பிறகு எப்படியாவது பிரதமராகி விடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வந்தார் அத்வானி. ஆனால் அந்த முயற்சியில் அவர் தோற்றதுதான் மிச்சம். பல வருடங்களுக்கு முன் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக ரதயாத்திரை நடத்தியவர் அத்வானி. இதனால் அவர் மதச்சார்புடைய தலைவர் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்தது. இதனால்தானோ என்னவோ அவரது பிரதமர் பதவிக்கனவு பலிக்கவில்லை.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அத்வானி வரவே இல்லை. உடல்நிலையை காரணம் காட்டி செயற்குழுவை புறக்கணித்தார் அத்வானி. இதே செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அதாவது கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமனம் செய்யப்பட்டார். இது அத்வானி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும் மோடி ஆதரவாளர்களுக்கு பெருமகிழ்ச்சியையும் கொடுத்தது. மோடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கட்சியின் மூத்த தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் அத்வானிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. மோடிக்கு பதவி கொடுத்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தனது கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக தொலைக்காட்சி சானல்கள் தெரிவித்தன. மோடிக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வு அவருக்கு பிடிக்க வில்லையாம், இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கட்சியின்செயல்பாடு சமரசம் செய்யும் அளவுக்கு இல்லை. பாரதிய ஜனதா செல்லும் பாதையும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, அடல்பிஹாரி வாஜ்பாய், ஆகியோர் வகுத்த கொள்கைகள் இப்போது இருப்பதாக தெரியவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்கள் தங்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். என்வே கட்சியின் இப்போதைய செயல்பாட்டுடன் என்னால் ஒத்துப்போகமுடியும் என்று தெரியவில்லை. கட்சி திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. எனவே அனைத்து நிலைகளிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன் இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது. அத்வானியின் இந்த முடிவு கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா பிளவு பட்டு விடுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அத்வானியின் இந்த ராஜினாமா முடிவு பற்றி கருத்து கேட்டபோது அதற்கு பதிலளிக்க கட்சியின் மேலிடபிரதிநிதிகள் மறுத்து விட்டனர். காரணம் அவர்களே அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டனர். இதனால் பாரதிய ஜனதாவில் தற்போது மயான அமைதிதான் நிலவுகிறது.
அத்வானி இல்லத்துக்கு விரைந்த தலைவர்கள்
குஜராத் முதல்வர் மோடிக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மாசுவராஜ், கட்சியின்துணைத்தலைவர் அலுவாலியா, ஆகியோர் உடனடியாக அத்வானியின் இல்லத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கய்யாநாயுடு, பொதுச்செயலாளர் ஆனந்த்குமார், மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோரும் அத்வானி வீட்டிற்கு விரைந்து சென்றனர்.அதன் பிறகு விஜய் கோயலும் புறப்பட்டு சென்றார். இவர்கள் அத்வானியை சமாதானப்படுத்த முயன்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.