எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மே.4 - அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் பழி வாங்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பாகிஸ்தானை முதலில் பழி தீர்க்கப் போவதாகவும், பிறகுதான் அமெரிக்காவை 2வதாக தாக்கப் போவதாகவும் தலிபான்கள் மிரட்டியுள்ளனர். இவர்களுடைய கொலை பட்டியலில் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மற்றும் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்கள் பலரும் இருக்கிறார்களாம். இதனால் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள்.
உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் நேற்று முன்தினம் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் சீல் என்ற கமாண்டோ படைப் பிரிவு இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய போது பின்லேடன் ஆப்கானில் இருந்தார். அமெரிக்கா தேடுதல் வேட்டையை தொடங்கியதும் ஆப்கான் எல்லையில் உள்ள மலைக் காடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டான். சாட்டிலைட் உட்பட பல நவீன கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடனின் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
10 ஆண்டு காலமாக இடைவிடாத தேடுதல் வேட்டை காரணமாக அமெரிக்க ராணுவம் சோர்ந்து போய் இருந்தது. இந்த நிலையில் பின்லேடனுக்கு பாகிஸ்தானும், அந்நாட்டு உளவுத் துறையும் எல்லா வகையிலும் உதவி செய்து கொண்டிருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்லேடனுக்கு வந்த ரகசிய கூரியர் மூலம் பாகிஸ்தானுக்குள்தான் பின்லேடன் இருக்கிறார் என்பது உறுதியானது. இதையடுத்து பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே அமெரிக்கா தன்னிச்சையாக தேடுதல் வேட்டையை நடத்தியது. பின்லேடன் அபோதாபாத் நகரில் தனி பங்களாவில் தங்கியிருப்பதை கடந்த மாதம் அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அமெரிக்காவின் சீல் படை சிறப்பு பயிற்சிகள் எடுத்து பின்லேடனை கச்சிதமாக தீர்த்துக்கட்டியது. பின்லேடன் திடீரென கொல்லப்பட்ட சம்பவம் அல்கொய்தா தலிபான் தீவிரவாதிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று முன்பு தலிபான்கள் கூறியிருந்தனர். ஆனால் அத்தகைய தாக்குதல் எதுவும் தலிபான்கள் நடத்தவில்லை. தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசனுல்லா அசன் நேற்று பாகிஸ்தான் பத்திரிக்கை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பின்லேடன் மரணத்திற்கு நிச்சயம் நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம். பாகிஸ்தானே இனி எங்களின் முதல் எதிரி நாடாகும். அமெரிக்கா கூட பிறகுதான். இந்த இரு நாடுகளுக்கும் பாடம் புகட்டுவோம். அமெரிக்காவை 2 வதாக குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என்று தொலைபேசியில் கூறினாராம். பாகிஸ்தான் தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் எங்கள் கொலை பட்டியலில் உள்ளனர். அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி முதலிடத்தில் உள்ளார். அவரை விரைவில் கொல்வோம்.
2007 ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை கொல்ல திட்டமிட்டோம். அவரை மூன்று மாதத்தில் முடித்து விட்டோம். ஆனால் அமெரிக்காவால் 10 ஆண்டுகள் போராடித்தான் எங்கள் தலைவரை கொல்ல முடிந்தது. எனவே அமெரிக்கர்கள் இதை கொண்டாடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வடலூரில் இன்று நடைபெற இருந்த சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
03 May 2024கடலூர் : வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.