எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், மே. 4 - சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தங்கி இருந்த பங்க்ளா பாகிஸ்தான் உளவுத் துறை கட்டிக் கொடுத்தது என்ற திடுக்கிடும் தகவல் விசார ணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -
ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த ஒசாமா பின்லேடன் 2001 -ம் ஆண்டு அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டிய தோராபோரா மலைப் பகுதிக்கு ஓடி வந்து விட்டான்.
பின்னர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட்டான். கடந்த 2008 -ம் ஆண்டு முதல் அபோதாபாத் என்ற நகரில் வசித்து வந்துள்ளான். இது தலைநகர் இஸ்லாமாபாத்திக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு அவன் தங்குவதற்காக ரூ. 10 கோடி செலவில், புதிய வீடு கட்டி
கொடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் வடக்கு மண்டல ராணு
வ பயிற்சி முகாம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொ
லைவில் தான் உள்ளது.
இந்த வீடு 3 அடுக்குகளைக் கொண்டது. சுற்றிலும் 13 முதல் 16 அடி உயரத்திற்கு, காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு மே
லே முள்கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்கு முக்கிய சாலைகளை நோக்கி ஜன்னல்கள் கிடையாது. மற்ற பகுதிகளை நோக்கி தான் உண்டு. தொலை பேசி வசதியும் இல்
லை. இன்டர்னெட் இணைப்பும் கிடையாது.
இந்த வீட்டிற்கு மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் செய்யப்ப
டவில்லை. அதிகளவு பாதுகாப்பு வீரர்களை நிறுத்தி இருந்தால் மற்ற
வர்களின் கவனத்தை இது ஈர்த்து விடும் என்றும், இதன் மூலம் வெளி
யுலகிற்கு முக்கிய நபர் ஒருவர் தங்கி இருப்பது தெரிந்து விடும் என்று கருதியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
அதனால் தான் 6 வருடமாக எந்தவித சந்தேகமும் இன்றி, பின்லேட
னால் அங்கு தங்கி இருக்க முடிந்துள்ளது. ஆனால் அமெரிக்க உளவுத் துறையினரின் கழுகுப் பார்வையில், பின்லேடனுக்கு தகவல்களை கொண்டு செல்லும் கூரியர் நபர் ஒருவர் விழுந்துவிட்டார்.
அவரை பின் தொடர்ந்து கண்காணித்தார்கள். சாதாராண கூரியர் நப
ராக இருப்பவர் இவ்வளவு பெரிய வீட்டில் வசிக்க முடியுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஏனென்றால் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளைக் காட்டிலும், சுமா
ர் 8 மடங்கு பெரியதாக இருந்தது. இதையடுத்து, அந்த வீட்டை நோட்டமிட்டனர். மேலும், அந்த வீட்டின் ஜன்னல் அமைப்பகளையும், கண்காணித்தனர்.
இதன் மூலம், ஏதோ ஒரு முக்கிய தீவிரவாதி அங்கு இருப்பதை உணர்ந்தனர். அது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்து கொண்டனர். இதையடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டது.
உலகத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்பது எல்லோரு
க்கும் தெரியும். இருந்தாலும், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்
போது, அந்நாட்டின் ராணுவ முகாமுக்கு அருகிலேயே பின்லேடன் தங்கி இருந்துள்ளதால் இது அந்நாட்டு ராணுவத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த வீட்டை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தான் ரூ. 10 கோடி செலவில் கட்டிக் கொடுத்ததாக ரகசிய தகவல் கிடைத்
துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தங்கும் விருந்தினர் இல்ல
மாக இதை கட்டியுள்ளார்கள். பின்னர் பின்லேடனிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.
பாகிஸ்தானின் உளவுத் துறை தலைவராக முன்பு இருந்தவர் ஹமித் குல். இவருக்கு அல் கொய்தா, தலிபான், லஸ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
2008 -ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹமித் குல் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப் பிடத்தக்கது.
ஆகவே இவர் தான் பின்லேடனுக்கு ரூ. 10 கோடி செலவிலான
இந்த வீட்டை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ததாக செய்தி வெளி
யாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.