எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,அக்.8 - ஐ.பி.எல்.சூதாட்டம் குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்டு குழு ஒன்றை அமைக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டம் குறித்து கிரிக்கெட் வாரியம் அமைத்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு கடந்த ஜூலை 30_ம் தேதி அறிவித்தது. இந்த குழு சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜூ குந்த்ரா ஆகியோரை நிரபராதிகள் என்றும் அவர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில்தான் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை குழு சட்டவிரோதமானது என்று மும்பை கோர்ட்டு அறிவித்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம்,பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், சே.எஸ். கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க நீதிபதிகள் பரிந்துரைத்தனர். பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முகல் முட்கல் தலைமையில் சீனியர் வக்கீலும் கூடுதல் சொலிசிட்டருமான நாகேஸ்வரவாவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவை சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரைத்துள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரிக்க அருண்ஜெட்லி, நிலாய் தத்தா ஆகியோர்களை கொண்ட சிறப்புக்குழுவை நியமிக்க இருப்பதாக கிரிக்கெட் வாரியம் முன்னதாக தெரிவித்த கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்தது. சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரைத்தவர்களை கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த புதிய உத்தரவு கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைவர் பதவியை பொறுப்பு ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-04-2025
29 Apr 2025 -
இஸ்லாமிய கோர்டுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
29 Apr 2025புதுடெல்லி, இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை.
-
இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எதிர்பார்ப்பு
29 Apr 2025இஸ்லாமாபாத், இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார
-
சுமோ திரை விமர்சனம்
29 Apr 2025அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார்.
-
ட்ரீம் கேர்ள் படத்தின் இசை வெளியீட்டு விழா
29 Apr 2025எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ட்ரீம் கேர்ள்' .
-
திரை உலகின் தேவசேனா தேவயானி - வனிதா புகழாரம்
29 Apr 2025தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’.
-
மே 17 ல் வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்
29 Apr 2025ஹாலிவுட் மிகவும் பிரபலமான ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட பாகங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
-
குற்றம் தவிர் பாடல்கள் வெளியீட்டு விழா
29 Apr 2025ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'. இப்படத்தில்
-
அகமொழி விழிகள் டிரெய்லர் வெளியீட்டு விழா
29 Apr 2025சச்சுஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே.
-
நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
29 Apr 2025நெல்லை : நெல்லையில் பல்வேறு பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், நெல்லை டவுனில் பிரபல காஜா பீடி நிறுவனம் உள்ளது.
-
தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. சட்டத்தை திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றம்
29 Apr 2025சென்னை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்ய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்
29 Apr 2025அன்காரா : பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை என்று துருக்கி நாடு தெரிவித்தது.
-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்க
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா
29 Apr 2025மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப். 29) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 5-ம் கட்ட கலந்தாய்வு மே 5-ல் நடைபெறும் என அறிவிப்பு
29 Apr 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை
29 Apr 2025சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் இனி 3 ஆண்டுகள் சிறை: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
29 Apr 2025சென்னை, வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
-
ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டணத்தில் மாற்றம் - நாளை முதல் அமலாகிறது
29 Apr 2025புதுடில்லி, ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
-
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி
29 Apr 2025கனடா : கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் தலைவர் தோல்வி அடைந்தார்.
-
பஹல்காம் முக்கிய குற்றவாளி மூசா பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்: அதிர்ச்சி தகவல் வெளியீடு
29 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று  
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு
29 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம்
-
வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை
29 Apr 2025சென்னை, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
இ. க. கட்சியின் கேரள மாநில செயலாளர் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு
29 Apr 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார்.
-
டிரம்ப் அச்சுறுத்தல்களுக்கு இடையே கனடாவில் ஆட்சியை பிடித்தது லிபரல் கட்சி
29 Apr 2025ஒட்டாவா, கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.