எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.14 - நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றிபெற்றது. அ.தி.மு.க. மட்டுமே 150 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக தமிழக முதல்வராக பதவிஏற்கவிருக்கிறார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் கேரளம், மேற்குவங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இவற்றில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணியும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மிக விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. பொதுவாக தேர்தல் முடிந்ததும் 3-வது நாளே முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகள் ஒருமாதம் கழித்து அறிவிக்கப்பட்டது. அதாவது தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றுதான் எண்ணப்பட்டன. இதையொட்டி தமிழகம் முழுவதும் துணைராணுவ படையினர் உள்பட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு திட்டமிட்டபடி துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பின்னர் 8.30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. வே பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காலை 10 மணிக்கே அ.தி.மு.க. வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்தனர். இந்த வெற்றியை படடாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. தான் போட்டியிட்ட 160 தொகுதிகளில் கிட்டத்தட்ட 150 தொகுதிகளை கைப்பற்றிவிட்டது. இதேபோல் தே.மு.தி.க. போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 இடங்கள் வரை கைப்பற்றி உள்ளது. இடதுகம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும் வலதுகம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களையும் புதிய தமிழகம் 2 இடங்களையும் கைப்பற்றின. இதன் தலைவர் கிருஷ்ணசாமி வெற்றிபெற்றுள்ளார். ச.ம.க. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றிபெற்றார். இவரது கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுவிட்டது. குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக் தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றிவிட்டன. அ.தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றிகிடைத்துள்ளது. இதை ஒரு வெற்றி அலை என்றே சொல்லலாம். ஆனால் தி.மு.க. கூட்டணியோ படுதோல்வியை சந்தித்துவிட்டது. கருத்து கணிப்புக்கூட தி.மு.க. 35 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியது. ஆனால் அதைவிட மோசமாக தி.மு.க.வெற்றிபெற்றுள்ளது. இந்த கட்சி 120 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 20 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கோ கேவலமான தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த கட்சி 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் வெற்றிபெற்றதோ 4 இடங்களில்தான். தங்கபாலுவே மண்ணை கவ்விவிட்டார். திருநாவுக்கரசரும் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதேபோல் 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு கிடைத்த இடங்கள் 2 தான். விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இந்த கட்சியும் மண்ணை கவ்விவிட்டது. தி.மு.க. வில் பல முக்கிய தலைகள் உருண்டுவிட்டன. அன்பழகன், வீரபாண்டி, ஆறுமுகம், பரிதிஇளம்வழுதி, எ.வா.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் போன்ற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவினர். திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுமார் 22 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்றதை அடுத்து இக்கட்சி தனித்தே ஆட்சி அமைக்கிறது. 3-வது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதே தமது லட்சியம் என்று கூறினார். ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சுமார் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவரது கட்சி இந்த தேர்தலில் கணிசமான இடங்களை பெற்றுள்ளது. அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளுமே வெற்றிக்களிப்பில் மிதக்கின்றன. ஓரிரு நாட்களில் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.