எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 10 - இலங்கை கம்பத்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது மற்ற நாடுகளின் தளமும் அங்கு உள்ளது. ஆகவே நம் நாட்டின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சட்டபேரவையில் வலியுறுத்தினார். கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தின் மீது சரத்குமார் பேசியதாவது:- தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெளி நாட்டவரை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக அமைய குற்றாத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகல் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளம்மிக்க சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதிகள், நவீன தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுக் குழு அமைத்து, இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்த வேண்டும். சீசன் காலத்தில் தென்காசிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறையை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். அதோடு பகீடீஙிடீ ஙீஹஙுகூ, சூடீங்ங்டூடீஙூஙூ சிச்சீஙுடுஙூசீஙி (மருத்துவ சுற்றுலா), பஙுடீகூகூடுடூகி (மலையேற்றம்) போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவர்ந்து வருவாய் ஈட்டி தருவதோடு அப்பகுதிகளில் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் பெருக வாய்ப்பு உருவாகும்.
வேளாண் துறையில் நீடித்த, நிலையான (நசீஙூசிஹடுடூடீக்ஷ ஹடூக்ஷ ஙீடீஙுஙிஹடூடீடூசி கிஙுச்சூசிகீ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யாராலும் வரவேற்காமல் இருக்க முடியாது. மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர்ப்பாசன ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலிம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (கஹஙீசிச்ஙீ) வழங்கவிருப்பது, உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களை பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்குவது, மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
கடந்த 7-ம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சட்ட முன்வடிவின்படி, பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். கல்வியின் தரம் உயரவேண்டிய அளவு மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் தரம் மற்றும் பள்ளிகளின் தரம் ஆகியவையும் உயரவேண்டும்.
ஒரே பாடத்திட்டம் அமைந்தாலும் மாணவர்களிடையே பல தரப்பட்ட இடைவெளிகள் நிலவுவதைக் காணமுடிகிறது.குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள இடைவெளி தனியார் - அரசு பள்ளி மாணர்களிடையே இடைவெளி (இச்டூக்டுக்ஷடீடூஷடீ ங்டீசுடீங், உடூகிங்டுஙூகீ ஓடூச்சூங்டீக்ஷகிடீ, இச்ஙிஙிசீடூடுஷஹசிடுச்டூ ஙூகூடுங்ங்ஙூ டீசிஷ) போன்றவை களையப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் தரம்,பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசியில் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரும் இத்தொகுதியின் சொந்த ஊர்க்காரராக இருப்பதால் அவரும் இதுகுறித்து மனதில் கொள்வார் என்று நம்புகிறேன்.
முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்துத்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தபோது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், நரம்பியல், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் (நஙீடீஷடுஹங்சிநீ ஈச்ஷச்சிச்ஙுஙூ) இல்லாததையும், இ.ப. நஷஹ, ஐஇம மடூடுசி, ஈடுஹங்நீஙூடுஙூ மடூடுசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கேட்டு அறிந்தேன். இதனால் விபத்து, தீ விபத்து போன்ற அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருநெல்வேலிக்கு திருப்பி விடப்படுவதால், வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதும் தெரியவந்தது. எனவே அரசு உடனடியாக இக்குறைபாடுகளை நீக்க உத்தரவிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நல்ல சிகிச்சை கிடைக்கச் செய்யவேண்டும். எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இம்மருத்துவமனை அமைந்திருக்கும் 36 ஏக்கர் நிலப்பரப்பு மருத்துவக் கல்லூரி கட்டும் அளவிற்கு இருப்பதால் அரசு அங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இலங்கை கம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு கீழும் சீன துறைமுகம் உள்ளது. ஆகவே அண்டை நாடுகள் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும்.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.