எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர்-ஜூலை-16 - குறைவான செலவில் நிறைவான பலனை தந்து சர்க்கரை நோயை முற்றிலுமாக குணமாக்கிடும் ஒட்டகப் பால் மருந்து சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரை நோக்கி படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
வாழ்வு முறைகளில் மாற்றம், உணவுப் பொருட்களில் மாற்றம் மற்றும் பரம்பரை காரணிகளால் பொதுமக்களிடையே சர்க்கரை நோய் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்திட ஆங்கில மருந்துகளின் பயன்பாடே தற்போது நடைமுறையில் உள்ளது. எனினும் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக சிறுநீரக கோளாறு, பார்வையிழப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வரும் வகையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் ஒட்டகப்பால் மருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. துர்க் நகரில் உள்ள பள்ளிவாசலில் தங்கி சேவை புரிந்து வரும் ஒரு குடும்பத்தினர் அங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் மருந்தை வழங்கி வருகின்றனர். காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே வழங்கப்படும் இந்த மருந்தை வாங்க ஏராளமானோர் பள்ளிவாசல் முன்பு காத்துக் கிடக்கின்றனர்.
இந்த மருத்துக்காக ரூ. 120 ம், பள்ளிவாசல் நன்கொடையாக ரூ. 35 ம், ஆக மொத்தம் ரூ. 155 மட்டுமே நோயாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. மருந்து சாப்பிட துர்க் நகருக்கு வரும் நோயாளிகள் மருந்து சாப்பிட்ட பின் 4 மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாதாம். 2 மாதங்களுக்கு புளி, மாங்காய், கத்தரிக்காய் சேர்க்கக் கூடாதாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து மூன்று மாதம் சோதனை செய்து பார்த்து கொள்ளுமாறு நோயாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆஸ்துமாவிற்கு ஐதராபாத்தில் மீன் மருந்து வழங்குவது போல சத்தீஸ்கர் துர்க் நகரில் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒட்டகப் பால் மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து துர்க் நகருக்கு சென்று பயனடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் திருமங்கலத்தை சேர்ந்த முகமது மீரான் கூறுகையில், எனக்கு ஒட்டகப் பால் மருந்து குறித்து முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மருந்து சாப்பிட்டு விட்டு வந்த பிறகு சர்க்கரை நோயின் அறிகுறிகளே இல்லை. உடலிலும் புதிய தெம்பு ஏற்பட்டு இளைஞன் போல் செயல்படுகிறேன் என்றார். இதே போல எட்டுநாழியை சேர்ந்த பெரியபாண்டி கூறுகையில்,
துர்க் நகருக்கு சர்க்கரை நோயாளி ஒருவரை அழைத்து சென்ற நான் முன்னெச்சரிக்கையாக நானும் ஒட்டகப் பால் மருந்து அருந்தினேன். வீட்டுக்கு வரும் முன்னதாக எனது சிறுநீரகத்தில் இருந்து கற்கள் வெளியேறி நீர்க்கடுப்பு பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக தப்பினேன் என்றார். மதுரையை சேர்ந்த மெக்கானிக் ஷகீல் கூறுகையில், எனக்கு சர்க்கரை நோய் காரணமாக இரண்டரை ஆண்டுகளாக புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்தது. துர்க் நகரில் 3 நாள் தங்கி ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டேன். ஊர் திரும்பும் முன்னரே எனது காயம் ஆறி குணமாகி விட்டது என்றார். இது போன்ற அதிசய நிகழ்வுகளால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கரை நோக்கி படையெடுத்து சென்று ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். ஆனால் மருந்து தயாரித்து வரும் குடும்பத்தினரோ தங்களது விபரங்கள் குறித்து விளம்பரம் செய்யாமல் இறைவனை நம்பி சேவை செய்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தனக்குத்தானே பிரசவம்: சென்னையில் செவிலியர் கைது
05 May 2024சென்னை : சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது குழந்தையை கொன்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.