எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஆக. - 21 - தகுதி படைத்தவர்கள் எந்த கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் பொறுப்பை தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியுள்ளார் என சாத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். விழாவிற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களை நாடுகிற அரசு, கடந்த ஆட்சியோ அரசை தேடி மக்கள் சென்ற அரசு. தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் அனைத்தையும் 1 1/2 வருடத்தில் நிறைவேற்வேன் என கூறி பாடுபட்டுவருகிறார். அதற்கு தடையாக எத்தனை தடைகள் வந்தாளும் அவற்றை சுக்குநூறாக உடைத்து போராடி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டுகளாக திட்டங்கள் எதுவுமின்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவந்ததனர். தற்போது சாத்தூர் தொகுதி சாமானிய மக்களும் கல்வி பெற தமிழக முதல்வர் அரசு கலைக்கல்லூரி வழங்கியுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாமல் கிடந்த ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை செயல்படுத்த ரூ165 கோடி ஒதுக்கியுள்ளார்.
சாத்தூர் தொகுதிக்கு சீவலப்பேரி திட்டம் மூலம் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தகுதி படைத்தவர்கள் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டிய பொறுப்பை தமிழக முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார் என பேசினார். பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும். தமிழக தலைவர்களில் மனிதநேயம்மிக்க தலைவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர், தர்மசிந்தனை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாக திறமை கொண்ட தலைவர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓமந்தூரில் அமைந்துள்ள சட்டசபையை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் டெல்லியில் இருக்கும் மருத்துவவசதிகளை விட கூடுதலாக இருக்கும் அளவிற்கு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் ஏற்படுத்த படம் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணையின் மொத்த வடிவம். காலத்தில் கொடுத்தால்தான் அது நிவாரணம் காலம் தாழ்த்தி கொடுத்தால் அது நிர்வாணம். கடந்த வாரம் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்றது. பட்டாசு வெடிவிபத்து நடந்து 2,3 நிமிடங்களில் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். சென்று மீட்புபணிகளை துரிதப்படுத்தினோம். விபத்திற்கான காரணங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக முதல்வரிடம் சொன்ன மறுநிமிடம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மொத்தத்தில் விபத்து நடந்த 1 மணி நேரத்தில் நிவாரணத்தொகை அறிவித்த கருணைத்தாய் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என தெரிவித்தார்.
முன்னதாக கழக மாவட்ட செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கடைகோடியில் உள்ள ஏழைகளுக்கு அரசின் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். பாட்டாளி நமது கூட்டாளி என அவர்களுக்காக பாடுபட்டு திட்டங்கள் தீட்டி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மேலான சிறப்பான மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். உங்களுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. ஏழைகளுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. மக்களுக்கு பயனளிக்ககூடிய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு என பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,சமூக நலத்துறை, வேளாண்மைத்துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் வேண்டி பெறப்பட்டுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியான 2730 பயனாளிகளுக்கு ரூ 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமன் கலந்துகொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அரசு நலத்திட்ட விழாவில் மாவட்ட கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக மகளிரணி இணை செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு
01 May 2024திருவாரூர் : மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
01 May 2024ஐதராபாத் : தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.