எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.20 - சென்னை ஐ கோர்ட்டு உத்தரவுபடி பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதியிலிருந்த பட்டாசு கடைகள் தீவு திடலுக்கு மாற்றப்படுகின்றன. சென்னை பாரிமுனை nullக்கடை பகுதியில் பல ஆண்டுகளாக தீபாவளி பட்டாசு கடைகள் தற்காலிகமாக அமைக்கப் பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்த தற்காலிக பட்டாசு கடைகளை பாரிமுனை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி தீவுத்திடல் பகுதியில் அமைக்க வேண்டும் என்று பல வருடமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சென்னை பாரிமுனையில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி கோரியதை, ஐகோர்ட் நிராகரித்து, தீவுத்திடலில் கடைகளுக்கு இடம் ஒதுக்கவும், உரிமம் வழங்கவும் உத்தரவிட்டது.
பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீவுத்திடலில் இடம் ஒதுக்கீடு செய்து, கடைகளை ஆய்வு செய்து, தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என, போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நடவடிக்கைகளை, 18-ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) முடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், பாரிமுனை பகுதியில் பட்டாசு விற்பனை செய்கிறோம்.
கடைசி நேரத்தில், தீவுத்திடலில் இடம் ஒதுக்கி, கடைகளை கட்டி, ஆய்வு செய்து, உரிமம் பெறுவது கடினம். எனவே, பழைய இடத்திலேயே கடைகளை நடத்தவும், அதற்கு என்.ஒ.சி., வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
தீவுத்திடலில் கடைகள் அமைக்க இடம் காலை 11 மணிக்கு முன், விண்ணப்பங்களை உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களுக்கு, நேற்று (19-ந்தேதி) மாலை 6 மணிக்குள், இடம் ஒதுக்க வேண்டும். அதன்பின், கடைகளை உறுப்பினர்கள் அமைத்துக் கொள்ளலாம்.
கடைகள் கட்டிய பின், அதை ஆய்வு செய்து, என்.ஓ.சி., வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர் ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் என்.ஓ.சி., வேண்டும்.
இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இதில் இந்த ஆண்டு பட்டாசு கடைகளை தீவுத் திடலில் தான் நடத்த வேண்டும் என்றும் பாரிமுனை பகுதியில் தற்காலிக கடை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக கடை வைக்க விரும்புபவர்கள், அதிகாரிகளிடம் மனு செய்து தீவுத் திடலில் இடத்தை தேர்வு செய்து கடை வைத்து கொள்ளலாம் என்றும் கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த ஆண்டு 59 தற்காலிக பட்டாசு கடைகளை nullக்கடை பகுதியில் செயல்பட போலீசார் அனுமதித்தனர். இந்த ஆண்டு இவைகளை தீவுத்திடலில்தான் நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் போலீசார் கூறி விட்டனர். இதனால் தற்காலிகமாக கடை நடத்த விரும்பும் பட்டாசு வியாபாரிகள் தீவுத் திடலில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இதன் மீது நேற்று (19-ந்தேதி)மாலை போலீசார் முடிவெடுத்து கடைகளை ஒதுக்க உள்ளனர். பாரிமுனை nullக்கடை பகுதியில் பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, மலையபெருமாள் தெருக்களில் நிரந்தர பட்டாசு கடைகள் 10 உள்ளன. இவை செயல்பட எந்த தடையும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சுமார் 59 கடைகள் சென்னை தீவுதிடலுக்கு மாற்ற வியாபாரிகள் மின்னல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த கடைமாற்றும் போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது தான் ஒருமுடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகி விட்டது : அதிபர் ஜோ பைடன் கருத்து
02 May 2024நியூயார்க் : சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.