எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், அக்.22 - 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 29 வார்டுகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அ.தி.மு.க.வே முன்னணி பெற்றிருந்தது. பின்னர் 4 கட்டமாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் வி.மருதராஜ் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் அதிக அளவில் பெற்று வந்தார். இரண்டு சுற்று முடிந்தவுடனே அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானது. இறுதியாக 48 வார்டுகளும் எண்ணிய பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 12 பேர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு
அருணாச்சலம் (சுயே) 586
வி.கணேசன் (சுயே) 401
கோபாலகிருஷ்ணன் (பா.ம.க.)2884
என்.செல்வராகவன் (ம.தி.மு.க.)6454
துரைராஜ் (சுயே) 303
நூர்ஜஹான் பேகம் (தி.மு.க.) 24,634
சி.கே.பாலாஜி (காங்) 2852
வி.மருதராஜ் (அ.தி.மு.க.) 43605
ரவிக்குமார் (தே.மு.தி.க.) 9409
ராஜா (சுயே 214
வில்லவன் கோதை (வி.சி) 987
ஜெபராஜ் (சுயே) 359
செல்லாதவை (தபால் ஓட்டு) 1
தி.மு.க. வேட்பாளர் நூர்ஜஹான் பேகத்தைக் காட்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜ் 18,971 வாக்குகள் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மருதராஜிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த முதல் திண்டுக்கல் நகரசபையை ஒருமுறை கூட அ.தி.மு.க. கைப்பற்ற வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் வசமே நகராட்சி இருந்தது. தற்போது கிடைத்துள்ள மகத்தான வெற்றியின் மூலம் முதன்முறையாக திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் 48 வார்டுகளில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சியில் 29 வார்டுளை அ.தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் வெற்றி வேட்பாளர்களின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 வார்டுளில் அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. 14 வார்டுகளில் தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி விபரம் வருமாறு
வார்டு எண்.வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
1.முத்துலெட்சுமிஅ.தி.மு.க.1,021
2திருமாறன்அ.தி.மு.க.861
3. சாந்தாஅ.தி.மு.க.794
4. சுருளிவேல்அ.தி.மு.க.730
5.சுப்பிரமணிஅ.தி.மு.க.1145
6. நாகலெட்சுமிதி.மு.க.557
7.சக்திவேல்அ.தி.மு.க.647
8.ராமலிங்கம்அ.தி.மு.க.571
9ராஜூகாங்கிரஸ்567
10மாரியம்மாள்சி.பி.எம்.1120
11குருநாதன்தி.மு.க.334
12ஆனந்தன்தி.மு.க.824
13சரோஜாஅ.தி.மு.க.696
14தனபாலன்பா.ஜ.க.1334
15நாகராஜன்அ.தி.மு.க.1327
16முகமது சித்திக்தி.மு.க.559
17ராஜப்பாதி.மு.க.872
18ஜெயந்திதி.மு.க.925
19சந்திரமோகன்அ.தி.மு.க.565
20தண்டபாணிஅ.தி.மு.க.685
21வசந்தாஅ.தி.மு.க.666
22செல்வமணிஅ.தி.மு.க.1193
23ஜான்பீட்டர்அ.தி.மு.க.623
24வகிதா பானுஅ.தி.மு.க.1038
25சியாமளாதேவிஅ.தி.மு.க.968
26ரமேஷ்குமார்அ.தி.மு.க.635
27இளையகுமார்அ.தி.மு.க.661
28ராமமூர்த்திதி.மு.க.533
29சாவித்திரிஅ.தி.மு.க.489
30விஜயகுமார்தி.மு.க.610
31வி.டி.ராஜன்அ.தி.மு.க.502
32ஜான் பீட்டர்தி.மு.க.729
33அழகர்சாமிதி.மு.க.924
34தனலெட்சுமிஅ.தி.மு.க.978
35முகமது ரபீக்தி.மு.க.666
36துளசிராம்அ.தி.மு.க.740
37வசந்திசுயே659
38முகமது இஸ்மாயில்அ.தி.மு.க.573
39முகமது இப்ராகீம்தி.மு.க.444
40ராஜேந்திரன்அ.தி.மு.க.687
41அப்துல் ரஹீம்அ.தி.மு.க.477
42பாத்திமாஅ.தி.மு.க.541
43ரோணிக்கம்அ.தி.மு.க.435
44விஜயாதி.மு.க.907
45மார்த்தாண்டம்தி.மு.க.794
46சேவியர்அ.தி.மு.க.1057
47குலோத்துங்கன்சுயே1253
48சேகர்அ.தி.மு.க.1074
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.