எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.15 - விளையாட்டுக்காக பைக் ரேஸ் நடத்தி பல லட்சம் பந்தயம் கட்டி சாலையில் வேகமாக பைக் ரேஸ் விளையாடியவர்களால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பாதசாரியின் உயிர் பரிபோனது. இதுசம்பந்தமாக 4 பேரை போலீசார் கைது செய்து 3 விலை உயர்ந்த ரேஸ் பைக்குளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த ஞாயிறு அன்று அதிகாலை சென்னையை சேர்ந்த சில வாலிபர்கள் சென்னையிருந்து மாகபலிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் ரேஸ் நடத்த முடிவெடுத்து அதற்கு பல லட்சம் பந்தயம் கட்டியுள்ளனர். திட்டமிட்ட படி ஞாயிறு அன்று அதிகாலை திருவான்மியூரிலிருந்து ஈசிஆர் சாலை நோக்கி அதிவேகமாக மோட்டர் சைக்கிள்கள் பறந்துள்ளன.
1000 சிசிக்கும் மேலான எஞ்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் 225 கிமீ தூரம் வரை வேகம் செல்ல கூடியவை அந்தகைய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது கானாத்தூர் அருகே காவலாளி வேலை பார்க்கும் துரைசாமி (53) என்பவர் சாலையை கடந்துள்ளார். வேகமாக ஒருவரை ஒருவர் முந்தியபடி வந்த மோட்டார் சைகளில் அபிராமபுரத்தை சேர்ந்த அரவித்த வெங்கடசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையை கடந்த துரைசாமியின் மீது மோதியது. மோதிய வேகத்தில் துரைச்சாமியின் கால்களும், கைகளும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். ரேஸ்பைக்கை ஓட்டி வந்த தொழிலதிபர் அர்விந்த் மயங்கி விழுந்தார்.
பின் கால் முறிவுக்காக அர்விந்த் தனியார் மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார். இதுற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய அடையாறு போக்குவரத்து போலீசார் ரேஸ் நடத்தியதாக பெசன்ட்நகரை சேர்ந்த ஆனந்தன் (35), திருவான்மியூரைச் சேர்ந்த கார்த்திக் (31), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஆதித்யா (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 ரேஸ் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர் மோட்டார் சைக்கிளை காவலாளி மீது மோதி பலி கொண்ட அர்விந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிடிபட்ட 3 பைக்குகளும் 1000 சிசி வரை இன்ஜின் திறன் கொண்டவை 6 நொடிகளில் 80 கி.மீ வேகத்தை தாண்டும் திறன் கொண்டவை மணிக்கு 225 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இந்த பைக்குகள் ஒவ்வொன்று ரூ.2 லட்சம் முதல் ரூபாய் பல லட்சம் வரை விலை கொண்டவை. இவர்கள் நடத்தும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் லட்சம் ரூபாய் வரை பந்தய தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதுபோன்று சிலரின் ஆதாயத்துக்காவும், ஜாலிக்காவும், நடத்துகின்ற இதுபோன்ற பந்தயம் மதிப்புமிக்க ஒரு உயிரை பறித்துவிட்டது.
இதுபோன்ற வழக்குகளில் சட்டப்படி சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படுவதால் யாருக்கும் பயம் ஏற்படுவதில்லை. நாளுக்கு நாள் பெருகிவரும் நாகரீகம் அறிவியல் வளர்ச்சி பொருளாதார மாற்றம் காரணமாக அதிநவீன பைக்குகள் சென்னை போன்ற நகரங்களில் விலைக்கு கிடைக்கிறது. இந்த பைக்குகள் சென்னை சாலைகளில் ஓட்டமுடியாத அளவு வேகம் கொண்டவை இத்தகைய பைக்குகளை வாங்குகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. அளவுக்கு மீறிய வேகம், உற்சாகம், ஜாலி காரணமாகவும், பணத்துக்காகவும் இத்தகைய பந்தயங்கள் நடத்தப்படுகிறது.
பெரும்பாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது. கடற்கரை சாலையில் அடிக்கடி நடத்தப்புடம் ரேஸ்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மோட்டார் பைக் பந்தயம் அல்லாமல் ஆட்டோ பந்தயங்களும் சனிக்கிழமை இரவுகளில் நடத்தப்படுகிறது. இதற்காக தனியாக ஆட்டோக்கள் தயார் செய்யப்பட்டும் நடத்தப்படுகிறது. ஒரு ஆட்டோ அல்லது ரூ.50 ஆயிரம் பந்தய தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.