எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- பருவகால புலம் பெயர்தல் நிகழ்வின் போது திருமங்கலம் பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு வழக்கம் போல் வருகை தரும் கரண்டிவாயன்,கூழைக்கடா உள்ளிட்ட சில பறவை இனங்கள் இந்த ஆண்டு வராமல் போனது பறவையியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குளிர்காலத்தில் பூமியின் வடபகுதியில் உள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும்.இதனால் அங்கு மீன்,பூச்சி,பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் பறவைகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.இதையடுத்து காடுகள்,சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைச் சார்ந்து வாழ்ந்திடும் பறவைகள் அனைத்தும் குளிர்காலத்தில் மிதவெப்பம் கொண்ட பகுதிகளுக்கு இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன.அதன்படி அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.நவம்பர் மாதமான தற்போது திருமங்கலம் பகுதியில் உள்ள நேசநேரி,சிவரக்கோட்டை,கள்ளிக்குடி,உரப்பனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக திருமங்கலம் அருகேயுள் நேசநேரி கண்மாய் பருவகாலத்தில் புலம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது.இதற்கு காரணம் தண்ணீர் நிறைந்த கண்மாய்,கூடுகள்கட்ட ஏதுவாக திகழும் மரங்கள்,போதிய உணவுகள் கிடைப்பது,பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற இயற்கை அம்சங்கள் நிறைந்து இருப்பது தான்.ஒவ்வொரு ஆண்டும் நேசநேரி கண்மாய்க்கு வந்திடும் வெளிநாட்டு பறவைகளை படமெடுத்திடவும்,ஆய்வுகள் மேற்கொள்ளவும் பறவையியல் ஆர்வலர்கள் முகாமிடுவார்கள்.இதனிடையே பறவைகளில் மிகப்பெரியதாகவும்,அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றுமான பெலிக்கன் எனப்படும் கூழைக்கடா பறவை நேசநேரிபகுதியில் உள்ள புளிய மரங்கள் மற்றும் பனைமரங்களில் குச்சிகளால் கூடுகட்டி 2முதல்3 முட்டையிட்டு 21 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரித்து வந்தன.
அதே போல் அழியும் நிலையிலுள்ள மற்றொரு வகை பறவையினமான கரண்டிவாயன் எனப்படும் துடுப்பு நாரை நேசநேரி கண்மாய் பகுதிக்கு டிசம்பர் மாதத்தில் புலம் பெயர்ந்து வந்து 5மீட்டர் உயரத்திலுள்ள மரக்கிளைகளில் குச்சிகளால் கூடுகட்டி 4முட்டைகள் வரை இட்டு அடைகாத்து குஞ்சு பொறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.இதே போன்று ஏராளமான அரிய வகை பறவை இனங்களும் நேசநேரி கண்மாய் பகுதியில் முகாமிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இந்நிலையில் பறவையியல் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெலிக்கன் எனப்படும் கூழைக்கடாவும்,கரண்டிவாயன் என்று அழைக்கப்படும் துடுப்பு நாரையும் திருமங்கலம் பகுதியிலுள்ள நேசநேரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு முற்றிலும் வராமல் போய்விட்டது.
புலம் பெயர்தலில் முக்கிய அங்கம் வகித்திடும் இவ்விரு பறவைகளும் திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு வருவதை தவிர்திருப்பது பறவையியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.வழக்கம் போல் வருகை தந்து இனப்பெருக்கம் செய்து திரும்பிச் சென்றிடும் இவ்விரு பறவைகளும் திருமங்கலம் பகுதிக்கு வராமல் சென்றிருப்பது இயற்கை சூழலில் ஏற்பட்டு மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.எனினும் புலம் பெயர்தல் நிகழ்வு இன்னும் முழுமையடையாத நிலையில் கூழைக்கடாவும்,கரண்டிவாயனும் நேசநேரிக்கு வந்திடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பறவையியல் ஆர்வலர்கள் கேமராவில் கண்ணை வைத்து காத்துக் கிடக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,