எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, மார்ச் 15 - முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலுக்கு பிரச்சாரத்திற்காக வருகைதந்தார்.அவருக்கு மேளம்,தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக நேற்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 1 மதியம் 1 மணிக்கு திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திரபாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்ச்சிக்கப்பட்ட ராஜகிளி வழங்கப்பட்டது. மேலும் 64 பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் திருவேங்கடம் மெயின் பஜாரில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர்முத்துசெல்வியை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கி மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் புதுப்பட்டி, வெள்ளாளன்குளம் வழியாக அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் மக்கள் வெள்ளத்தில் நீந்திய படியே சங்கரன்கோவில் வருகை தந்தார். அங்கு பாட்டத்தூர், புதியபஸ்நிலையம் விலக்கு, தெற்குரதவீதி, தேரடி திடல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக முதல்வர் சங்கரன்கோவில் வருகையையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் நையாண்டிமேளம், கரகாட்டம்,மேள தாளத்துடன் 4 ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். மற்றும் ஆங்காங்கே கழக தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் வாக்கு சேகரித்தனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சேலம் மாவட்ட தொண்டர்கள் தாரைவாத்து இசைக்கருவி மூலம் இசைத்து தேரடி திடலில் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நகரெங்கம் நடைபெற்றது. தேரடி திடல் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது. தேரடி திடலில் பேசிய முதல்வர் அங்கிருந்து குருக்கள்பட்டி வருகை தந்தார். அங்கு அவருக்கு செண்டை மேளம் முழங்க பூரண கும்பத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. குருக்கள்பட்டி முழுவதும் குருத்தோலை மற்றும் கட்சி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பணவடலிசத்திரம் சென்ற அவருக்கு செண்டை மேளம் முழங்க, பூரணகும்பத்துடன் பெண்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.அங்கிருந்து வன்னிக்கோனேந்தல் சென்ற அவருக்கு செண்டை மேளம், வாடிப்பட்டி மேளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இறுதியாக தேவர்குளம் சென்றார். அங்கு 6 யானைகள் அணிவகுப்பு மூலம் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் பிரச்சாரத்தை மாலை 5.57 மணிக்கு நிறைவு செய்தார். பின்னர் தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் வருகையையொட்டி சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் செல்லும் வழியெல்லாம் மக்கள் குவிந்திருந்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முதல்வர் வருகையால் சங்கரன்கோவில் தெகுதியே மக்கள் வெள்ளத்தில் திணறியது. மொத்தத்தில் முதல்வரின் வருகை ஆடித்தவசை நினைவு படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.