எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.26 - தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தின் முதல் நாளன்றே 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் புதிய சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி அளவில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு சலுகைகள்,கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் இறுதிவரை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று பட்ஜெட் நிறைவேற்றப்படும்.அதன்பிறகு மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று மானியக்கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சலுகைகளையும் திட்டங்களையும் இந்தத்தொடரில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழக பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாளன்றே 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் கல்வி, விவசாய முன்னேற்றம்,நெடுஞ்சாலைதுறை மேம்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. வரிச்சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சட்டசபை சபாநாயகர் ஜெயகுமார் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதில் உரையை எவ்வளவு நாட்கள் வைத்துக்கொள்வது என்பது குறித்து அந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சுமார் 4 நாட்களக் இந்த விவாதம் மற்றும் பதில் உரை இடம் பெறலாம் என்று தெரிகிறது. பதில் உரைக்கு பின்னர் துறைவாரியான மானிய கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பதிலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும். முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழர்களை படுகொலை செய்த அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த தீர்மானங்களின் எதிரொலியாக ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்று உலக அரங்கில் இலங்கை அரசுக்கு முதன் முறையாக தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையிலும் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திடவும் மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார் என்று உறுதியாக தெரிகிறது. கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருவாய் கணக்கில் வரவுகள் மட்டும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது. இந்த நிதியாண்டில் அந்த கணக்கு ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களும் இடம் பெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.