எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதால் ஐ.பி.எல். தொடரில், சில அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்பு...
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளில், வெளிநாட்டு அதிரடி வீரர்கள் பங்கேற் றுள்ளனர். அவர்கள்தான் அணிகளை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
பட்டியல் ஒப்படைப்பு...
சிஎஸ்கே அணியில், வாட்சன், இம்ரான் தாஹிர், பிராவோ, டுபிளிசிஸ், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஸ்டோயினிஸ், ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கான், ராஜஸ்தான் அணியில் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் உட்பட ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை, அந்தந்த நாடுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அளித்துள்ளது.
இங்கிலாந்து...
இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பிக்க இருக்கின்றன. இதனால் ஐ.பி.எல். தொடர் முடியும் முன்பே, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப உள்ளனர். வரும் 26 ஆம் தேதிக்குள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள், திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதனால் அவர்கள் சென்றுவிட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், மே 2 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்கள் விரைவில் திரும்புகின்றனர்.
டேவிட் வார்னர்...
ஐதராபாத் அணியின் தூணாக இருக்கும் டேவிட் வார்னரும் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக மார்டின் குப்தில் இருக்கிறார். ஏற்கனவே கனே வில்லியம்சன் ரன் எடுக்கத் தவித்து வரும் நிலையில், வார்னரும் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.
பென் ஸ்டோக்ஸ்...
பெங்களூரு அணியில், மொயின் அலி (10 போட்டிகளில் 8 விக்கெட், 216 ரன்), ஸ்டோயினிஸ், ஸ்டெயின், டிம் சவுதி ஆகியோர் அணியில் இருந்து விலக உள்ளனர். இதனால் அந்த அணி இன்னும் போராட வேண்டியிருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் ஏற்கனவே இங்கிலாந்து சென்றுவிட்டார். பென் ஸ்டோக்ஸ் செல்ல இருக்கிறார். ஸ்மித் இன்னும் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்.
ஆன்ட்ரூ ரஸல்...
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, பஞ்சாப், டெல்லி அணிகள், வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றாலும் அதிகம் பாதிப்பைச் சந்திக்காது. சென்னை அணியில் டுபிளிசிஸ், இம்ரான் தாஹிர், டெல்லி அணியில் ரபாடா, மும்பை அணியில் டி காக் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு செல்ல இருக்கின்றனர். கொல்கத்தா அணியின் தூணாக இருக்கும் ரஸல் இல்லாததது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நியூசி. அறிவிப்பு...
சென்னை அணியில் இருக்கும் மற்ற வீரர்களான வாட்சன், பிராவோ ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்களால் பிரச்னை இல்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்களை ஐ.பி.எல். முடிந்த பிறகு வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. அவர்களும், உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப