எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, ஏப். - 18 - ஐ.பி.எல். டி - 20 போட்டியில் இன்று மொகாலியில் நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெ ற்று உள்ளது. எனவே இந்த லீக் ஆட்ட த்திலும் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டி வருகிறது. இன்றைய போட்டி மொகாலியில் நட ப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகு ம். எனவே பஞ்சாப் வீரர்கள் உற்சாகத் துடன் களம் இறங்க ஆயத்தமாகி வருகி ன்றனர். பஞ்சாப் அணி முதலில் இரண்டு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. பின்பு மீண்டு எழுந்த அந்த அணி தொடர்ந்து இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. முதலில் உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பின்பு ஈடன் கார்டனில் கடந் த புதன் கிழமை நடந்த ஆட்டத்தில் கொல்கத் தா அணியை தோற்கடித்தது. கொல்கத்தா ரைடர்ஸ் இதுவரை 5 லீக் கிலும், பஞ்சாப் லெவன் அணி இதுவ ரை 4 லீக்கிலும் ஆடியுள்ளன. இதில் கொல்கத்தா இரண்டில் வெற்றியும், மூன் றில் தோல்வியும் பெற்று உள்ளது. பஞ்சாப் இரண்டு வெற்றியும், இரண்டு தோல்வியும் பெற்று உள்ளது. இந்த சீசனைப் பொறுத்தவரை இந்த இரண்டு அணியிலும் உள்ள முன்வரி சை வீரர்கள் நிலைத்து சிறப்பாக ஆட வில்லை. ஒரு போட்டியில் அடித்தால் இரண்டு போட்டியில் படுத்து விடுகிறார்கள். பஞ்சாப் அணியின் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் கடந்த போட்டியில் 5 ரன் எடுத்தார். அதே போல அந்த அணியி ன் ஆஸி. வீரரான ஷான் மார்ஷ் கொல் கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடந்த வருட ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்த பால் வல்தாட்டி இந்த சீசனில் இதுவரை சோபிக்கவில் லை. கடந்த போட்டியில் அவர் ஆடவி ல்லை. இருந்த போதிலும், அந்த அணியைச் சேர்ந்த மந்தீப் சிங் நல்ல பார்மில் இரு க்கிறார். கடந்த போட்டியில் டேவிட் ஹஸ்சேயும் நன்கு ஆடினார். இதனால் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று உள்ளது.
தவிர, பேட்டிங்கின் போது பின்வரிசை வீரர்களான பையூஸ் சாவ்லா மற்றும் பிபுல் சர்மா இருவரும் முன் வரிசை வீரர்களுக்குஆதரவாக ஆடி வருவது அந்த அணிக்கு பலமாகும்.
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்ட
ரான அசார் மெக்மூத் ஐ.பி.எல். லில் பங்கேற்க கடந்த வாரம் விசா பெற்றா ர். அவர் கொல்கத்தா அணிக்கு எதிரா ன ஆட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனின் துவக்கத்தில் பஞ்சாப் அணியின் பெளலிங் சற்று பலவீனமாக இருந்தது. தற்போது அந்த அணியின் பந்து வீச்சில் முன்னேற்றம் காணப்படுகிறது.
பிரவீன் குமார் அதிக விக்கெட் எடுக் காத போதிலும், பேட்ஸ்மேன்கள் அதி க ரன் எடுக்காமல் கட்டுப்படுத்துகிறா ர். அதே போல இங்கிலாந்து வீரர் மஸ் கரன்ஹாஸ் மற்றும் ஹர்மீத் பன்சால் இருவரும் நன்கு பந்து வீசி வருகின்றனர்.
இளம் பரோடா சுழற் பந்து வீச்சாள ரான பர்கவ் பட் மற்றும் ஆல்ரவுண்டர் பையூஸ் சாவ்லா இருவரும் சிறப்பாக பந்து வீசி வருவது பஞ்சாப் கேப்டனுக் கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் முன் வரி சை வீரர்களான கேப்டன் காம்பீர் தெ. ஆ. வீரர் காலிஸ் இருவரும் இதுவரை நடந்த ஆட்டத்தில் ஜொலித்தனர். எனவே மற்ற வீரர்கள் அடுத்த போட்டிகளி ல் தங்களது திறனை வெளிப்படுத்த ஆயத்தமாக உள்ளனர்.
கடந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்ட மே காரணம் என்று கேப்டன் காம்பீர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று உள்ள பதான், மனோஜ் திவாரி, மன்விந்த ர் பிஸ்லா மற்றும் ஹாலந்து ஆல்ரவுண்டர் டஸ்சாட்டே ஆகியோர் பஞ்சாப் பெளலர்களுக்கு அதிர்ச்சி அளிக்க காத்தி ருக்கின்றனர்.
மொகாலி ஆடுகளம் வேகப் பந்து வீச் சிற்கு ஏதுவானது. இதில் மே.இ. வீரர் சுனில் நரைன் மற்றும் வங்கதேச ஆல்ர வுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஆகியோ ரது சுழற் பந்து வீச்சு எடுபடுமா என்பது தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.