எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் முதலில் 3விஷயங்களை செய்வோம். அதனை உங்களிடம் அறிவிக்கிறேன். நாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், முதலாவதாக, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். இதனால், மாநிலத்தில் உள்ள 77 முதல் 80 சதவீத மக்கள் மின்சாரம் கட்டணம் செலுத்த தேவையில்லை. பலருக்கு மின்கட்டணம் குறையும். இரண்டு மின் விளக்குகள் மற்றும் மின்விசிறி வைத்து உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.50 ஆயிரம் கட்டணம் எப்படி வர முடியும்? தவறாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இரண்டாவதாக, பழைய கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களும் ரத்து செய்யப்படும். இதனால், பழைய கட்டணங்களை யாரும் செலுத்த தேவையில்லை. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும். மூன்றாவதாக, 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.
கடந்த 2013-ல் நாங்கள் டெல்லியில் ஆட்சிக்கு வந்த போது, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி வந்தனர். பஞ்சாபில் உள்ளது போல், டெல்லியிலும் மின்சார நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வந்தது. தற்போது, டெல்லியில் 24 மணி நேரமும் குறைந்த விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனையே பஞ்சாபிலும் செய்வோம். இது கெஜ்ரிவாலின் வாக்குறுதி. முதல்வர், கேப்டன் அமரீந்தர் சிங்கின் வெற்று வாக்குறுதி அல்ல. நாங்கள் எங்களது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், அமரீந்தர் சிங், 5 ஆண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
அகத்தியா விமர்சனம்
03 Mar 2025கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கி
-
சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025xநாகை, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுழல் 2 விமர்சனம்
03 Mar 2025சமூக ஆர்வலர் லால் தனது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-03-2025.
03 Mar 2025 -
நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை: சீமான் திட்டவட்டம்
03 Mar 2025மதுரை : நடிகையுடன் உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
-
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03 Mar 2025நாகப்பட்டினம், இதுவரை 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், த
-
எதிரியாக அல்ல உதிரியாகத்தான் பார்க்கிறோம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
03 Mar 2025சென்னை : நாங்கள் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
03 Mar 2025புது டெல்லி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நேரடியாக தலையிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்க வேண்டுகோள்
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ரூ 100 கோடியில் நாகையில் மீன்பிடித்துறைமுகம். புதிய பேருந்து நிலையம்: முதல்வர் புதிய அறிவிப்பு
03 Mar 2025நாகை : நாகப்பட்டினத்தில் 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடித்துறைமுகமும் பேருந்துநிலையமும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மீனவர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர் ரவி மீது செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் பிரச்னையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தமிழக காங
-
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை
03 Mar 2025லாஸ் ஏஞ்சல் : அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
தலைஞாயிறில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை: நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
03 Mar 2025நாகை, தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை உள்ளிட்ட நாகை மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கூரன் விமர்சனம்
03 Mar 2025கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது.
-
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
03 Mar 2025புதுடில்லி : தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு
03 Mar 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு நடத்தவுள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்குகள் ஒத்திவைப்பு
03 Mar 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் எண் கொண்ட அட்டைகள் போலியாே? - தலைமை தோ்தல் ஆணையம் விளக்கம்
03 Mar 2025புதுடில்லி : வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்
03 Mar 2025கீவ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு
-
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகள் மாற்றம்
03 Mar 2025சென்னை : அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் +2 தோ்வு தொடக்கம்: 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் பங்கேற்பு
03 Mar 2025சென்னை, தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
-
சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவை அறிமுகம்
03 Mar 2025சென்னை : பயணிகள் வசதிக்காக சென்னையில் நேற்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
03 Mar 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
-
பேரன் துஷ்யந் வாங்கிய கடனுக்காக சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Mar 2025சென்னை, திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத
-
நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் : 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்
03 Mar 2025சென்னை : நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்.