எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,ஆக.5 - ராமேசுவரத்தில் கடந்த சனிக்கிழமை கடலுக்கு சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பெறும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் இருந்து சனிக்கிழமை 250க்கு மேலான விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.இவர்கள் தனுஸ்கோடி,கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டியிருக்கும்போது அப்பகுதியில் இலங்கை எல்லையில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து கொண்டியிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த செங்கோல்பிச்சை,லிடன், முனியாண்டி,சூசைராஜ், பொன்னுச்சாமி ஆகியோர்களின் படகுகளில் சென்ற மீனவர்கள் முனியசாமி,ராமையா,கருப்பையா,சுரேஸ்,பாக்கியராஜ்,ரீகன்,சுதன்,சரவணன்,சகாயம்,இன்னாசி,இன்னாசிலொயலா,கருப்ாையா,அச்தோணிசாமி,வேலுச்சாமி,பாலமுருகன்,சரவணன் உள்பட 20 மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படையினர் பிடித்து நடுக்கடலில் வைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து அழைத்து சென்று தலைமன்னார் காவல் நிலையத்தில் ஓப்படைத்து 20 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் மீனவர்களை நீண்ட நேரம் விசாரணை செய்த நீதிபதி ஆனந்திகனகரெத்தினம் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்திரவுயிட்டார் அதன் பின் 20 மீனவர்களையும் அனுராதபுரம் சிறைச்சாளையில் அடைத்தனர்.
மத்திய அரசின் அலட்சிய போக்கால் அழிந்து வரும் ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடித்தொழில்
தமிழக அரசு கடலில் மீன் இனப்பெருக்கத்திற்காக வருடந்தோறும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை 45 நாட்கள் அரசு இடைக்கால தடை விதிக்கும்.இந்நாட்களில் தமிழகத்தில் மீனவாகள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். அரசு இடைக்கால தடை முடிந்து ஜீன் 1ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இரண்டு மதங்களாக இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வருகின்றனர்.மீனவாகள் இந்நிலைமையப்பற்றி மத்திய அரசிடம் எத்தனை முறைகள் புகார் கூடுத்தாலும் ராமேசுவரம் மீனவர்களைப்பற்றி கண்டுகொள்ளாமல் மவுனம்மாக இருந்து வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே 7படகுகள் உள்பட 29 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து வரும் நிலையில் நேற்றுக்கு முன்தினம் 5படகுகள் உள்பட20 மீனவர்களை பிடித்திருப்பது ராமேசுவரம் மீனவர்களின் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்த மத்திய அரசு இப்பிரச்சினையை குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்காமல் வந்தால் ராமேசுவரம் பகுதியை சேர்நத 75ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதராம் கேள்விக் குறியாகும் நிலைமை ஏற்படும். இந்நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் எதிர்காலங்களில் மீன்பிடித்தொழில் அழிந்து விடும் என ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் பெறும் கவலைக்கிடமான சூழ்நிலையில் உள்ளனர்.ஆகையால் மத்திய அரசு உடனடியாக போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும மீனவர்கள்; கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.