எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சமூக நீதியை நிலைநாட்டும் அரசு திராவிட மாடல் அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சாதிய ஏற்றத்தாழ்வுகள் - தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர். அம்பேத்கரின் பிறந்தநாளை, சமத்துவ நாளாக திராவிட மாடல் அரசு கொண்டாடி வருகிறது. நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவர் எம்.சி.ராஜா. எம்.சி.ராஜா விடுதி கட்டிட முகப்பில், எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை வைக்கப்படும்.
புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை அவர் பிறந்த மாநிலமான மராட்டியத்தின் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடந்தபோது, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயர் வைத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது. சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூக மாணவர்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் போன்றது; பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பைப் போன்றது. சமூக சமத்துவத்தை உயர்த்துவதில் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி.
சமூக சமத்துவத்தை நிலைநாட்ட இன்னும் நெடும் பயணம் செல்ல வேண்டியுள்ளது. சமூகம் சட்டப் பணிகளால் சமத்துவத்தை நோக்கிய பயணத்தை சாத்தியப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
11 வரிசைகளிலும் இறங்கிய நரைன்
16 Apr 2025ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
-
2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட்: போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
16 Apr 2025வாஷிங்டன் : 2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
6 அணிகளுக்கு....
-
கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
16 Apr 2025சண்டிகர் : ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
111 ரன்களுக்கு அவுட்..
-
தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன் விளக்கம்
16 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2025
17 Apr 2025 -
குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி: ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்த பஞ்சாப்..!
16 Apr 2025சண்டிகர் : முதலில் பேட்டிங் செய்து குறைவான ரன்களே அடித்து வெற்றி பெற்ற ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
9-வது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
17 Apr 2025புவனேஸ்வர், ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 9-வது முறையாக நேற்று (வியாழக்கிமை), புவனேஸ்வர
-
சென்னையில் 30 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
17 Apr 2025சென்னை, சென்னையில் இந்தாண்டு 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் வேலை இழந்த ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி
17 Apr 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பணியினை இழந்த முறைகேடு புகாரில் சிக்காத மேற்கு வங்க ஆசிரியர்கள் பணிகளில் தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
தெலங்கானாவில் பரபரப்பு: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
17 Apr 2025ஹைதராபாத், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லோருக்கும் சம வாய்ப்பு-சமநீதி: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
17 Apr 2025சென்னை, எல்லோருக்கும் எல்லாம்; சம வாய்ப்பு; சமநீதி, சமூகநீதி என்பதை உயர்கல்வியில் நிலைநாட்டியிருக்கின்றோம் என்றால் அது நம்முடைய முதல்வர் ஆட்சியில் தான் என்று அமைச்சர் க
-
ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு
17 Apr 2025மும்பை, மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
17 Apr 2025விழுப்புரம், மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் 22 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.