எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆா்.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை அறியலாம்.
கடந்த 2024 ஜூன் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வும் தொடர்ந்து 2025 ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் நேர்காணலும் நடைபெற்றது.
அதன்படி நேற்று வெளியான இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
இஸ்லாமிய கோர்டுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
29 Apr 2025புதுடெல்லி, இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை.
-
இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எதிர்பார்ப்பு
29 Apr 2025இஸ்லாமாபாத், இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார
-
அமைதியை மீட்டெடுக்க இந்தியாவுடன் ராஜீய ரீதியில் முயற்சி: நவாஸ் ஷெரீப்
29 Apr 2025லாகூா் : இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ்
-
சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்கு 'புதிய ஆப்'
29 Apr 2025சென்னை : சென்னையில் பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் காவல் ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப்’ என்ற பெயரில் நவீன பாதுகாப்பு சாதனம் அறிமுகம
-
பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்
29 Apr 2025அன்காரா : பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை என்று துருக்கி நாடு தெரிவித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-04-2025
29 Apr 2025 -
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்க
-
பஹல்காம் முக்கிய குற்றவாளி மூசா பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்: அதிர்ச்சி தகவல் வெளியீடு
29 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று  
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 5-ம் கட்ட கலந்தாய்வு மே 5-ல் நடைபெறும் என அறிவிப்பு
29 Apr 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை
29 Apr 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
-
கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழு கூடுகிறது
29 Apr 2025ரோம் : புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ம் தேதி தொடங்கவுள்ளது.
-
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை
29 Apr 2025சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி
29 Apr 2025கனடா : கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் தலைவர் தோல்வி அடைந்தார்.
-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு கார்கே கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
-
பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சுமோ திரை விமர்சனம்
29 Apr 2025அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு
29 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம்
-
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
29 Apr 2025நெல்லை : நெல்லையில் பல்வேறு பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், நெல்லை டவுனில் பிரபல காஜா பீடி நிறுவனம் உள்ளது.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா
29 Apr 2025மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப். 29) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
-
ஜூன் மாதத்திற்குள் 4 மண்டல மாநாடுகள்: த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
29 Apr 2025புதுடில்லி : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
-
பஹல்காம் சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது: நடிகர் அஜித் கண்டனம்
29 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன் என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
-
இ. க. கட்சியின் கேரள மாநில செயலாளர் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு
29 Apr 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார்.
-
வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை
29 Apr 2025சென்னை, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
திரை உலகின் தேவசேனா தேவயானி - வனிதா புகழாரம்
29 Apr 2025தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’.