எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.,28 - கன்னியாகுமரி நாடாளுமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ. தமிடிநமகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவ செல்வராஜன் வரவேற்றார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் தலைமையேற்று தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள்- கல்வியாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முடிவு, தமிழ்நாட்டின் திருப்பு முனையாக மாறும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனைத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அரசியல் நோக்கர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தொகுதிகள் 40-யையும் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டும் கழக வேட்பாளர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் சளுரை ஏற்க வேண்டும்.
கழகத் தோழர்கள் இன்று முதல் களப்பணி ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கல், திருத்தல் பணிகளில் தங்களை ்டுபடுத்திக் கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களே, கன்னியாகுமரி தொகுதியில் நிற்பதாகக் கருதிக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். மாலை நேரங்களில் தின்னைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சென்று அடைய வேண்டும். மகளிர் அணியினர் தாடீநுமார்களை அணுகி, நமது திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கழகத் தோழர்கள் தொகுதியிலுள்ள 1562 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நமது பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும்.
இதுபோன்ற தேர்தல் வியுகங்களை நாம் அமைத்துக் காட்டுவதன்மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்காக உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆக மாறுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போன்று, அகில இந்தியாவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற துணையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மக்களுடைய பிரச்சனைகளுக்கு சுமுகத்தீர்வு கண்டு, மக்கள் நலத் திட்டப்பணிகளில் ஆர்வம் காட்டி, சமூகத் தொண்டு செடீநுவதன்மூலம் மக்களின் நல்ல நம்பிக்கையை நாம் பெற முடியும். அத்தகைய நல்ல பெயரை வாங்குவதற்கு கழகத் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்புறப் பணி ஆற்ற வேண்டுகிறேன்.
நமக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், நாம் ஏற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்கு, நம் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்வதே நமது கடமை என சூளுரைப்போம்.
இவ்வாறு அ. தமிழ்மகன் உசேன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.