எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.20 - சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி காந்தித்கு டயாலிசிஸ் சிகிச்சை முறறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மயிலாப்nullரில் உள்ள செயிண்ட் இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து அன்றே வீடு திரும்பினார்.
ரஜினிகாந்துக்கு சுவாசப் பாதை நோய் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக இசபெல் மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கடந்த 4ந்தேதி ரஜினிகாந்த் மீண்டும் இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
ராணா படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதில் குறிப்பிட்ட ஒரு வேடத்துக்காக உடல் எடையை கணிசமான அளவுக்கு குறைத்ததாக தெரிகிறது. மேலும் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்து போனதாம். இத்தகைய காரணங்களால் ரஜினிக்கு அதிகப்படியான சோர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
மீண்டும் உடலக் குறைவு காரணமாக அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போரூர் மருத்துவமனைக்கு சென்று ரஜினியை பார்த்து விட்டு வந்து அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நிருபர்களிடம் கூறினார்கள்.
ரஜினிக்கு கடந்த 14, 15ந் தேதிகளில் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 61 வயதாகும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நெஞ்சில் அதிகப்படியான nullநீர்க்கோர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த nullநீர்க்கோர்ப்பு திரண்டு நுரையீரலை நெருக்கியதால் திடீர், திடீரென ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ரஜினியின் நெஞ்சில் இருந்த null நீர் கோர்ப்பு அகற்றப்பட்டது. nullநீர்கோர்ப்பு பிரிக்கப்பட்டாலும் ரஜினியின் சுவாசப்பாதை நோய்த் தொற்று குறையவில்லை. இதனால் டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ரஜினியின் சுவாச உறுப்புகள் தொடர்ந்து சரிவர இயங்காத காரணத்தால் அவரது சிறுnullரகங்கள் மற்றும் இதய உறுப்புகளின் செயல்பாடுகளில் சற்று மந்தம் ஏற்பட்டது. உடனடியாக ரஜினிக்கு ரத்தப் பரிசோதனை, சிறுnullரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் ரஜினிக்கு நுரையீரல், சிறுnullரகங்கள், இதயம் உள்ளிட்ட சில உறுப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் தீர்மானித்தனர்.
இதையடுத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். இதற்காக ரஜினி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் கட்டமாக ரஜினி எந்தவித திணறலும் இல்லாமல் மூச்சு விடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக நேற்றிமுன்தினம் இரவு டாக்டர்கள் தகவல் வெளியிட்டனர், என்றாலும் நுரையீரல் செயல்பாடு சீராகாததால் நேற்று இரவு ரஜினியின் சிறுnullரகங்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ரஜினிக்கு செயற்கை முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
ரஜினியின் சிறுnullரகங்கள் சீராக இயங்கவில்லை. எனவே டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையை ஒத்தி வைக்கவும் முடியாது. சிறுnullரகங்கள் சரிவர இயங்காத காரணத்தால் ரஜினியின் உடம்பில் ரத்த ஓட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதிருந்தது. மேலும் அவரது உடம்பில் சோடியம், புரோட்டீன் அளவு குறைந்து போனது. எனவே ரஜினிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள். ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து கொடுக்க வேண்டிய திருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர்கள் கூறுகையில், அதுபற்றி இப்போது சொல்ல இயலாது. சுவாசப்பாதை நோய்த் தொற்று குணம் அடைந்து விட்டால் ரஜினியின் சிறுnullரகங்கள் நல்ல நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்கள். நேற்று (வியாழன்) காலை நிலவரப்படி ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியானது.
இதையடுத்து போரூர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ராமச்சந்திரா மருத்துவ மனையில் உள்ள இதர பிரிவு டாக்டர்கள், ஊழியர்கள் கூட 7வது மாடிக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.