எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெலிங்டன், பிப். 19 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டனில் நடைபெற்ற 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்ததன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் முச்சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். தவிர, வாட்லிங் மற்றும் நிஷாம் சதம் அடித்தனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் கடந்த 13_ம் தேதி துவங்கி 18_ம் தேதியுடன் முடிந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசி. அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னும், இந்தியா 438 ரன்னும் எடுத்தன.
246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2_வது இன்னிங்சைஆடிய நியூசிலாந்து அணி 94 ரன்களுக்கு 5 விக்கெட் டுகளை இழந்தது ஆனால் மெக்குல்லம் _ வாட்லிங் ஜோடி ஆட்டத்தி ன் போக்கை மாற்றியது.
இந்த ஜோடி 6_வது விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. வாட்லிங் 124 ரன் சேர்த்து அவுட் ஆனார்.
4_வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூ சிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 571 ரன் குவித்தது. மெக்குல்லம் 281 ரன்னுடனும், நிஷாம் 67 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசி. அணி தொடர்ந்து ஆடியது. நிஷாம் 128 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
அறிமுக வீரரான இவருக்கு இது முதல் சதமாக அமைந்தது. மறுமுனையில் மெக்குல்லம் டிரிபிள் சதம் அடித்தார். அவர் 557 பந்துகளை எதிர்கொண்டு 32 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் முச்சதத்தை கடந்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து வீரர்களில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார். பின்னர் மெக்குல்லம் 302 ரன்னில் ஜாஹீர் பந்தில் அவுட்டானார்.
அதன் பின்னர் வந்த சௌதி 11 ரன்னில் நடையை கட்டினார். ஸ்கோர் 210 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 680 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.
அப்போது நிஷாம் 137, வாக்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில், ஜாஹீர்கான் 5, ஷமி 2, ஜடேஜா1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியஅணிக்கு 435 ரன்கள் என்ற இலக்கை நியூசி. அணி நிர்ணயித்தது. 67 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் இநதிய அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
ஷிகார் தவான் 2, முரளி விஜய் 7, புஜாரா 17 ரன்களில் பெவிலியன் திரும்பினர். கோக்லி 129 பந்துகளில் 1 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார்.
இந்திய அணி 52 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்துக் கொ ள்ளப்பட்டது. கோக்லி 105, ரோகித்சர்மா 31 ரன்கள் எடுத்திருந்தனர்.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசி. அணி 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெக்குல்லத்திற்கு அளிக்கப்பட்டது.
ஒரு நாள் போட்டி தொடரிலும், ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் ஒரு வெற்றி கூட பெறாமல் வெறும் கையுடன் திரும்புகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.