எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 28 - தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு மட்டுமன்றி இதுவரை இல்லாத வகையில் 5 மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளிகள் மூலமும், தனியாகவும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 823 மாணவ மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் பரீட்சை எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 555 பேர் ஆவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 82.50 ஆகும்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாக இருந்தது. 3 லட்சத்து 77 ஆயிரத்து 815 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 88.10 ஆகும். கடந்த ஆண்டு 85.50 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 82.30 சதவீதம் ஆகும். 3 லட்சத்து 36 ஆயிரத்து 971 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 79.40 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
4 லட்சத்து 77 ஆயிரத்து 429 பேர் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு கணிதத்தில் 12,532 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டில் 2,399 பேர் மட்டுமே கணிதத்தில் சென்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் அறிவியல் பாடத்திலும் இம்முறை 3,677 (கடந்த முறை 1,310 பேர்), மாணவ, மாணவியரும், சமூக அறிவியல் பாடத்தில் 756 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தில் முதல் ரேங்காக 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 5 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அதே போல் 2வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவ மாணவிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். 500க்கு 494 மதிப்பெண்களை 24 பேர் எடுத்து 3வது இடத்தை பிடிக்கின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
முதலிடம்
1.எம்.நித்யா(496)-எஸ்.எச்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
2.எஸ்.ரம்யா(496)-ஸ்ரீகுருகுலம் பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
3.எஸ்.சங்கீதா(496)-முத்தமிழ் பள்ளி, பெரியேரி, சேலம்.
4.எம்.மின்னலாதேவி(496)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5.ஆர்.ஹரினி(496)-அவர் லேடி பள்ளி, திருவொற்றியூர், பொன்னேரி.
2வது இடம்
1.ஏ.சதாம் உசேன்(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி.
2.வி.பாக்யஸ்ரீ(495)-ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி.
3.பி.அருண்ராஜா(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
4.ஜெ.ஜெயப்பிரியா(495)-எஸ்.எச்.என்.ஈத்தேன் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
5.டி.ஹரிபாரதி(495)-நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
6.எம்.பொன்மணி(495)-எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.என்.எம்.கார்த்திக்(495)-செயின்ட்மேரீஸ் பள்ளி, மதுரை.
8.ஏ.சுபலட்சுமி(495)-விவேகானந்தா பள்ளி, செல்லபெருமாள்பேட், புதுச்சேரி.
9.வி.ஸ்ரீனிரதி(495)-அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, பொன்னேரி.
10.எம்.புவனா(495)-விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, பொன்னேரி.
11.ஆர்.சுஷ்மிதா(495)-பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.
3வது இடம்
1.டி.எல்.நிம்ருதா(494)-செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்.
2.கே.லட்சுமிபிரியா(494)-எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி,நாகர்கோவில்.
3.ஜெ.உமா(494)-எஸ்.எச்.என்.ஈத்தேல் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
4.லலித் செல்லப்பா கார்பென்டர்(494)-பி.ஏ.சி.எம்.பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
5.குங்குமாகல்யா(494)-எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
6.பி.எம்.இந்து(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவிந்தபாடி, கோபிசெட்டிபாளையம்.
7.எஸ்.ஹரிபிரபா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
8.ஏ.ஷோபனா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்.
9.எஸ்.அசோக்குமார்(494)-எஸ்.வி.வித்யாலயா, தசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10.என்.லோகேஷ்குமார்(494)-ஜி.வி.மேல்நிலைப்பள்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
11.விக்னேஷ்வரி(494)-வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12.கே.காவியா(494)-அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
13.எம்.செந்தில்குமார்(494)-சேரன் மேல்நிலைப்பள்ளி, புண்ணம்சத்திரம், கரூர்.
14.எஸ்.ஜெயப்பிரகாஷ்(494)-ஈ.ஆர்.மேல்நிலைபள்ளி, திருச்சி.
15.எம்.ஜோதீஸ்வரன்(494)-ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
16.எஸ்.காயத்ரி(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.
17.ஏ.பவித்ராதேவி(494)-ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
18.சி.அபினயா(494)-கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19.ஜே.ஷைனி(494)-மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம், விழுப்புரம்.
20.எம்.ஷபனா பேகம்(494)-செயின்ட் தெரசாஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம்.
21.ஈ.தனசேகர்(494)-டி.ஆர்.பி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
22.எச்.சங்கீதா(494)-செயின்ட் அந்தோனிஸ் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை.
23.ஜெ.தாமோதரன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
24.எஸ்.ஐயப்பன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.