எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஜூன்.- 13 - தமிழகமே தனது குடும்பமாக கொண்டு அவர்களின் ஒவ்வொரு துயரையும் போக்கி, தமிழக மக்களின், ஏழைகளின் வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தனது குடும்பத்தையே தமிழகமாக நினைத்து குடும்பத்தை மட்டும் கவனித்து தமிழகத்தையே புறக்கணித்தவர் கருணாநிதி என சாத்தூரில் நன்றி தெரிவிக்கும்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பற்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று சாத்தூர் நகர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சாத்தூர் நகர் பகுதிகளில் பங்களாதெரு, மாரியம்மன்கோவில்தெரு, தென்வடல் புது தெரு, முருகன்கோவில் தெரு, காட்டு புது தெரு, வ.உ.சி.தெரு, பழைய படந்தால் ரோடு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
நன்றி தெரிவிப்பின்போது அவர் பேசுகையில் புரட்சித்தலைவி கழக நிரந்தர பொதுசெயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வராதா, தேர்தல் எப்போது வரும் என காத்திருந்து தமிழக முதல்வர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அதிமுக வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகம் காக்கப்பட வேண்டும் என எண்ணி என்னை சாத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ததற்கு நான் எனது முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மாவின் மீது எந்தளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளீர்களோ அந்த நம்பிக்கையை அவர் நன்கு அறிந்துள்ளார். தமிழகத்தை இருண்ட காலத்திலிருந்து பொற்காலமாக மாற்ற அல்லும் பகலும் சிந்தித்து திட்டங்களை தீட்டி வருகிறார். மின்வெட்டால் தவித்து வரும் மக்களின் துயரை போக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் முதல் முயற்சியாக வரும் ஜூலை மாதத்திலிருந்து 3 மணி நேர மின் தடை நேரம் 2 மணி நேரமாக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார். தமிழகத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறார்.
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடைசி நிலை மக்கள் வரை அரசு திட்டங்களும், சலுகைகளும் சென்றடைய வேண்டும்படி பணியாற்ற வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆகையால் இனி நீங்கள் கவலை கொள்ளவில்லை. உங்கள் துயரை தீர்க்க தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா வந்துவிட்டார்.
சாத்தூர் தொகுதியில் எனது தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் என்னென்ன பயனடைய செய்ய முடியுமோ அனைத்தும் செய்வேன்.
சாத்தூர் மக்களின் கோரிக்கைகளை அனைத்தையும் என்னிடம் எந்த நேரமானாலும் சந்தித்து கொடுக்கலாம். உங்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். நிச்சயம் அதை நல்லமுறையில் செய்வேன். சாத்தூரில் பொருளாதார மண்டலம் கொண்டு வருவேன். தொகுதி மேம்பட பல திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்ற பாதையில் தொகுதியை கொண்டு வருவேன். தொகுதி குறைகள் அனைத்தும் களையபடும் என பேசினார்.
தமிழக முதல்வர் ஒருவரே தமிழகமே தனது குடும்பம் என கொண்டு அல்லும் பகலுமாக தமிழக மக்களின், ஏழைய எளிய மக்களின் வாழ்வில் பெரும் அக்கறை கொண்டு பணியாற்றும் ஒரே தமிழக முதல்வர். ஆனால் கடந்த மைனாரிட்டி திமுக அரசின் கருணாநிதியோ தனது குடும்பமே தமிழகமாக கருதி குடும்பத்தை மட்டும் கவனித்து தமிழகத்தை புறக்கணித்தவர் என பேசினார். அமீர்பாளையம் ராஜகாளியம்மன்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தேவேந்திர வேளாளர் குல சமுதாயத்திற்கு சமுதாய கூடம் உடனடியாக கட்டித்தருவேன் என தெரிவித்தார்.
அமைச்சர் வருகையையொட்டி வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அமைச்சருடன் சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மகளிரணி மாவட்ட செயலாளர் கெளரி, நகர மாணவரணி செயலாளர் செல்வகணேஷ், நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.முனீஸ் உட்பட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.