எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக். 31 - பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடத்தப்பட்டது. பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் 3 நாட்கள் இந்த விழா நடைபெற்றது.
முதல் நாள் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. 2–வது நாளான தேவரின் அரசியல் விழா நடைபெற்றது. நேற்று (வியாழக்கிழமை) குருபூஜை நடைபெற்றது. நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் காலையிலேயே தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஜெயலலிதா அணிவித்த
13 கிலோ தங்க கவசம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், மற்றும் சிலை உள்ளது. இந்த நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் 9–ம் தேதி ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அணிவித்து வணங்கினார். இதையடுத்து தங்ககவசம் மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 107வது பிறந்தநாள் விழாவும், 52வது குருபூஜை விழாவும் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இவ்விழாவையொட்டி மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு முதல் முறையாக இந்தாண்டு 107–வது ஜெயந்தி விழாவும் 52வது குருபூஜையும் நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 9.50 மணிக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தர்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், சாமி முருகன், குணசேகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், அவைத் தலைவர் செ.முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் எஸ்.கவிதா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் முனியாண்டி, ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், ஒன்றிய சேர்மன் சாந்தி சாத்தையா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் சந்தானலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆணிமுத்து உட்பட ஏராளமான அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பசும்பொன்முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர்வாண்டையார், பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன் எம்.எல்.ஏ., திமுக சார்பில் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னதானம்
பசும்பொன் நினைவிடத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் 15–வது ஆண்டாக லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவா, மாநில துணைத் தலைவர்கள் பி.கழுவன், எம்.கே.செந்தில் உள்ளிட்ட ஏராளமானபேர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.