எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - 2015ம் ஆண்டு மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்த்தக சமூகமும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்..
சென்னை தலைமை செயலகத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா நாட்டு தூதர் பாட்ரிக் சுக்லிங் நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக காணப்படும் வலுவான பொருளாதாரம் மற்றும் விளையாட்டு உறவையும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் தமிழகத்திற்கும் இடையேயான பூலோக ரீதியான சிறப்பை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறையில் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை குறிப்பிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறையில், குறிப்பாக தமிழகத்தின் நலனுக்கு உகந்த ஆழ்கடல் மீன்பிடிப்பை அடையாளம் காணவேண்டும், அதன்மூலம் தமிழகத்தில் வசிக்கும் 10 லட்சம் மீனவர்கள் மத்தியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்து அந்த சமுதாயத்தின் வாழ்வாரத்தை அதிகரிக்க உதவும், மேலும் இந்திய சிறப்பு பொருளாதார மண்டலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். இதுதவிர பால்வளத்துறையில் ஜெயலலிதா துவக்கிய முன்னோடி திட்டமான இலவச கால்நடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் காரணமாக தமிழ்நாடு வலுவான நிலையில் உள்ளது. இந்த துறையில் ஆஸ்திரேலியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் பால்வளத்துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஆஸ்திரேலியாவானது தமிழக மாணவர்களை கவர்ந்து இழுக்கும் ஒரு இடமாகும். ஆங்கில கல்வி மற்றும் இதர நாடுகளை ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் அங்கு மாணவர்கள் பயில முடியும். இத்தகைய வாய்ப்புகள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஆஸ்திரேலிய நாடு சமத்துவமான மாண்புகளை கடைப்பிடித்து வருவதால் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது என நம்புவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால் இது ஒத்துழைப்புக்கான நல்ல வாய்ப்பாக அமையும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிர்தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் போன்றவற்றில் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளது என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
அதேபோல் கட்டமைப்பு மேம்பாட்டில் கூட்டு செயல்பாட்டுக்கான வாய்ப்புகளை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தமிழகத்தில் மற்றொரு முக்கிய கவனம் செலுத்தும் துறையாகும். கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் மற்றும் அரசு கூட்டுச்செயல்பாட்டை ஊக்குவித்து வருவதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் நடைமுறைகளை தமிழக அதிகாரிகள் கற்றுக்கொள்ள முடியும்.
இந்த சந்திப்பின்போது ஆஸ்திரேலியா சார்பில் சாலைபாதுகாப்பு முயற்சிகள், மீன்வளத்துறை நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை போன்றவை பற்றிய குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதேபோல் திறன் மேம்பாடு, சூரிய எரிசக்தி, அரசு, தனியார் ஒத்துழைப்பு மற்றும் தமிழ்நாடு கட்டமைப்பு நிதிநிர்வாக நிறுவனத்தில் முதலீடுகளை கவர்வது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் 2015ம் ஆண்டு மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்த்தக சமூகமும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய தூதருடன் சென்னைக்கான ஆஸ்திரேலிய துணை தூதர் சீன் கெல்லி, துணை கவுன்சில் ஜெனரல் ஸ்டார்ட் கேம்பல், வர்த்தக கமிஷனர் கிரேசன் பெர்ரி, துணை கவுன்சல் ராதிகா சத்குனாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தமிழக அரசின் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுந்தர், தமிழக அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.