எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.14 - தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் விநியோக உரிமைக்காக கொடுத்த பணத்தில் ரூ.73 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டி வருவதாக சன் டி.வி.தலைமை நிர்வாக சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் சேலம் கந்தன் பிலிம்ஸ் செல்வராஜ் வீட்டில் நேற்று மாலை திடீரென வருவான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் சினிமாத்துறை தி.மு.க.தலைவர் கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து.பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வைத்து மிரட்டி குறைந்த விலைக்கு படங்களை வாங்கி விநியோகதஸ்ர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடிவடி செய்து வந்தனர்.
அவுட் ரேட் முறையில் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் அதிகம் ஒடாததால் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விநியோக முறையில் படம் வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு பாக்கி பணம் வரவேண்டியது இருந்து கேட்டால் பணம் தரமால் இழுத்தடிக்கப்பட்டனர். சிலர் மிரட்டப்பட்டனர். இதே போல் சேலம் பிருந்தாவன் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் சேலம் சினிமா நகரில் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் விநியோக நிறுவனம் வைத்து பட விநியோகத்தில் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டார். இவர் சன் பிக்சர்ஸ் விற்பனை செய்த விசால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் சேலம் விநியோக உரிமையை ரூ.1.25 கோடிக்கு பெற்றார். அந்த படம் சரியாக போகாததால் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.73 லட்சம் பாக்கி வர வேண்டியது. இருந்தது. அந்த பணத்தை தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை இழுத்தடித்து. ஒரு கட்டத்தை பணம் தர முடியாது என்று தலைமை நிர்வாகி சக்சேனாவால் அவர் மிரட்டபட்டாரம். ஆட்சி அதிகாரம் தி.மு.க.வின் கையில் இருந்ததால் இவர்களை பற்றிய புகார்களை போலீசார் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு சில இடங்களில் புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் பாய்ந்தனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வரானதும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தனது முதல் பணி என அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் போலீஸ் கமிஷனரை சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் தனக்கு சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் விநியோக உரிமை தொடர்பாக தர வேண்டிய ரூ.73 லட்சத்தை தர மறுப்பதாகவும் அதை பெற்று தருமாறும் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்சேனாவை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து சன் டி.வி.தலைமை நிர்வாகி சக்சேனா மீது திரைப்படத்துறையைச் சேர்ந்த பலர் புகார் கொடுத்தனர். கொடுத்தும் வருகின்றனர். சக்சேனாவிற்கு அடியாளக செயல்பட்ட மீடியேட்டர் ஐயப்பனையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மற்ற கூட்டாளிகள் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் போலீசார் சன் டி.வி.யின் உரிமையாளர் கலாநிதி மாறனையும் இந்த புகாரில் விசாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சக்சேனா மீது முதல் புகார் கொடுத்த சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு செய்தனர். கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சேலம் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள சினிமா நகரில் உள்ள அவரது அலுவலகம்,பிருந்தாவனம் ரோட்டில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம்
சக்சேனா மீது புகார் கொடுத்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்சேனா தவறு செய்ததில் உண்மை இருப்பதால்தான் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் புகார் கொடுத்தவர்களை பழி வாங்க மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.
நிதித்துறையின் மத்திய இணையமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் த்தின் துறையின் கீழ் வரும் வருமான வரித்துறையினரை ஏவி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவே சக்சேனாமீது புகார் கொடுத்தவர்கள் கருதுகின்றனர்.
மாநிலத்தை ஆண்டபோது இவர்கள் சட்டத்தை மீறி செய்த தவறுகளுக்குதான் மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் பதவிகளை வைத்துக் கொண்டு தங்கள் மீது புகார் கொடுப்பவர்களை பழி வாங்கும் நிலையை தி.மு.க.தொடர்தால் அனைத்தையும் உற்று நோக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குமறுகின்றனர்.சன் டி.வி.நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட திரைப்படத்துறையினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.