எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் தொழில் முதலீடு அதிகரித்துள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ)தலைவர் சந்திரஜித் பானர் ஜி தெரிவித்தார். பாஜக அரசு குறித்து அவர் மேலும் அவர் கூறியதாவது,
கடந்த 2014ம்ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவிக்கு வந்தது. அப்போதுஅவரது அரசு இரண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஒரு சவாலாக முதலீடு அளவு குறைந்திருந்தது. இரண்டாவது சவாலாக அரசு நிறுவனங்கள் மீது நம்பிக் கையின்மை காணப்பட்டது. இந்த 2சவால்களையும் மோடி அரசு நீக்கி தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.தற்போதைய மோடி ஆட்சியில் தொழில் நிபந்தனைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
அன்னிய முதலீடுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது .பாஜ அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி அடையத்துவங்கியுள்ளது.தொழில் துறை வளர்சியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.குறிப்பாக மின் துறைகளில் இந்த அரசு நல்ல சாதனைகளை எட்டியிருக்கிறது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசின் வெளிப்படைத்தன்மையை உணர முடிகிறது.பொருளாதார வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு திறம் பட செயல்பட்டுள்ளது. உணவு தானிய தொகுப்பில் மிக அதிக அளவில் தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் உணவுப்பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.
பயனாளிகளுக்கு நேரடியாக பலன்கள் கிடைக்கவும் இந்த அரசு நடவடிக் கை எடுத்துள்ளது இதனால் பணவீக்க விகிதம் கட்டுப்படுத்தப்படும் நிலை உள்ளது.நிதிப்பற்றாக்குறையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.காலம் தவறிய பருவ சூழ்நிலையால் இந்திய வேளாண்துறையின் நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது.இந்த நிலையில்வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் வேளாண்துறையின் விநியோக சங்கிலி தொடர்பு அதிகரிக்கவும் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் மக்களின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுகள் பொறுப்பாக இருக்கிறது. வரி விதிப்பு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்குவது அதிகரித்துள்ளது.உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்த அரசு கவனம் கொண்டுள்ளது. ஸ்மார்ட் நகரங்கள்,டிஜிட்டல்இந்தியா, மற்றும் பள்ளிகளில் து◌ாய்மை வசதி ஆகியவற்றில் தொழில் துறைகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன.இதன் மூலம் வளர்ச்சி மேம்பாடு இந்தியாவில்ஏற்படும் நிலை உள்ளது. 2016ம்ஆண்டிற்குள் அரசு பள்ளிகளில் நாடு முழுவதும் 10ஆயிரம் கழிப்றைகளை கட்ட வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன கல்லுாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களுக்கு தொழில் கல்வி அளிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
தொழிற்துறையினருக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சூழல் ஏற்பட்டு இருப்பதால் இந்தியா மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.