எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. ஆக. 10 - குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துவிட்டு பணத்தை திரும்ப கேட்டவரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக பிரமுகரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுகவினர்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பயன்படுத்தி செய்த பல்வேறு குற்றங்கள் இப்போது அம்பலமாகி வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு வேலையும், வாங்கித் தராமல் அந்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக குற்றாலம் போலீஸார் திமுக பிரமுகர் உட்பட 2 பேர்களை கைது செய்த சம்பவம் குற்றாலம், தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை எம்.எஸ்.கரையாளர் தெருவை சேர்ந்தவர் செண்பகம் என்பவரது மகன் விஜயேந்திரன் (எ) கண்ணன் (வயது 35) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கை மகேஷ்வரி என்ற பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்க முயற்சி செய்துள்ளார். அதை அறிந்த குற்றாலம் அருகே உள்ள கடபோகாத்தி கிராமம் காந்தி காலணி பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகன் இசக்கி (வயது 42) தான் திமுகவில் முக்கிய பிரமுகர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் எனவே என்னிடம் பணம் கொடுத்தால் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய செங்கோட்டை விஜயேந்திரன் (எ) கண்ணன் இசக்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இசக்கி ஆண்டுகள் பல கடந்த நிலையில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் விஜயேந்திரன் (எ) கண்ணன் திமுக பிரமுகரான இசக்கியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு இசக்கி பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இசக்கி விஜயேந்திரனிடம் நீங்கங் கொடுத்த 1.80 லட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் அமைச்சரிடம் கொடுத்து விட்டேன். எனவே மீதமுள்ள 1.30 லட்சத்தை நான் தந்து விடுகிறேன் என்ற கூறியுள்ளார். அதன்பிறகும் பணம் திரும்ப வரவில்லை. இதனால் பலமுறை இசக்கியை தேடிச்சென்ற நிலையில் இசக்கி விஜயேந்திரனிடம் ரூபாய் 30 ஆயிரத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதம் 1 லட்சம் ரூபாயை கேட்டபோது திமுக பிரமுகர் இசக்கி இனிமேல் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன். என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த விஜயேந்திரன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமிநாதன் , சப்இன்ஸ்பெக்டர் சிவனு மற்றும் போலீஸார் திமுக பிரமுகர் இசக்கி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் மதியழகன் (வயது 46) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள இசக்கி திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளராகவும், குணராமநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமாகவும் இருந்துவருகிறார். இவர் மேலும் பல பேர்களிடம் இதைப்போல வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே குற்றாலம் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.