எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, செப்.- 14 - புதுவை சட்டசபையில் அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் ஓம்சக்தி சேகர் பேசினார். அவர் பேசியதாவது:- புதுவை மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக 2 லட்சம் பேர் பட்டினியாக கிடக்கின்றனர். கடந்த 7-ந் தேதி வழங்க வேண்டிய முதியோர் பென்சன் வழங்காததால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என பல பிரிவினரும் உணவுக்கும், மருந்துக்கும் வழியில்லாமல் இருக்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து பென்சன் வழங்க வேண்டும். இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, உடனடியாக கொடுக்கப்படும். இன்றே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தி.மு.க. உறுப்பினர் நாஜிம் குறுக்கிட்டு, கடந்த 3 நாட்களாக பென்சன் தொடர்பாக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரிடம் பேசி வருகின்றேன். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் எந்த அடிப்படையில், எந்த விதியின் கீழ் பேசினார். சபையை முறையாக நடத்துங்கள். ஓம்சக்தி சேகர்: தனிப்பட்ட முறையில் அறையில் சென்று பேசக் கூடாது. சபையில் பேச வேண்டும்.
நாஜிம்: பத்திரிக்கையில் செய்தி வர வேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்பினர் பேசி உள்ளார். அவரை எப்படி பேச அனுமதித்தீர்கள்?(உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து ஒரே நேரத்தில் பேசினர். தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு பேசினர். இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் அழைப்பு மணியை அடித்தார். சமாதானமாக செல்லும் படி அறிவுறுத்தினார். ஆனாலும் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது)
ஓம்சக்தி சேகர்: தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை கிடையாது.
நாஜிம்: அ.தி.மு.க. உறுப்பினர் எந்த விதியின் கீழ் பேசினார்? முதல்வர் அதற்கு எப்படி பதில் அளித்தார்? யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பேசலாமா?
சபாநாயகர்: பூஜ்ய நேரத்தில் பேசத்தான் அழைப்பு விடுத்தேன். ஆனால் உறுப்பினர் குறுக்கிட்டு பேசி விட்டார். சபையை வரைமுறையோடு நடத்த வேண்டும். உறுப்பினர்கள் தினந்தோறும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம்: ஓம்சக்தி சேகர் பேசியது சரியா? எந்த அடிப்படையில் அவர் பேசினார்?
ஓம்சக்தி சேகர்: இப்போது வைத்திலிங்கம் பேசியது சரியா? மக்கள் மீது அக்கறை இருந்தால் பேசுங்கள்.
அன்பழகன்: சபையை நடத்துவது யார்? வைத்திலிங்கமா? நாஜிம்மா?
நாஜிம்: சபையை நடத்துவது யார்? என்று தெரிந்து விட்டதே.
சபாநாயகர்: உங்களுக்குள் இருக்க கூடிய பிரச்சனையெல்லாம் இங்கு வந்து பேசலாமா? பத்திரிக்கையில் செய்தி வர வேண்டும் என்பதற்காக பேசிவிட்டார்கள்.
வைத்திலிங்கம்: (அ.தி.மு.க.வினரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரிசையை சுட்டிக்காட்டி) உங்களால் தானே அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்?
அன்பழகன்: இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
நாஜிம்: அ.தி.மு.க.வினர் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தலின் போது ரங்கசாமியின் படத்தை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள்.
ஓம்சக்தி சேகர்: ஏன் நீங்கள் கூட ரங்கசாமியுடன் கூட்டணி சேர அலைந்தீர்கள்? முடியாததால் விட்டு விட்டீர்கள்.
ரங்கசாமி: மக்கள் மீது எல்லா உறுப்பினர்களுக்கும் அக்கறை உள்ளது. அ.தி.மு.க.வினர் கேட்டதால் பதில் சொல்லி விட்டேன். மக்கள் மீது அக்கறை உள்ளதால் அனைவரும் இந்த பிரச்சனை பற்றி கேட்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.