எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். - 19 - பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, எஸ்.பி.பி. சரணுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: மங்காத்தா பட வெற்றியை முன்னிட்டு, நடிகர் வைபவ் தி.நகர் வீட்டில் கடந்த 14ந்தேதி இரவு மது விருந்து நடைபெற்றது. இந்த மது விருந்தில் நடிகை சோனா, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மது விருந்தின் போது, எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, நடிகை சோனா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, சோனா தனது வீட்டில் தங்காமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். இந்தநிலையில் இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓட்டல் ஊழியர்கள் தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சோனாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சோனா, மது விருந்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு:
எஸ்.பி.பி. சரண் என்னிடம் தவறாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பல சம்பவங்களில் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். வைபவ் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த மது விருந்துக்கு எனது நண்பர்கள் பலர் வருகிறார்கள் என்பதால் நானும் செல்ல சம்மதித்தேன். அங்கிருந்த எஸ்.பி.பி. சரண் மது மயக்கத்தில் என்னிடம் நெருங்கினார். ஆபாச வார்த்தைகளால் என்னை வர்ணித்தார். தவறாக நடக்க முற்பட்டார். நான் கோபத்தை வெளிப்படுத்தியதால், என்னை அவர் தாக்கினார். வெங்கட்பிரபு ஓடி வந்து சரணை தள்ளிவிட்டு என்னை காப்பாற்றினார். மற்ற நண்பர்களும் எனக்கு ஆதரவாக வந்தனர். அங்கு எஸ்.பி.பி. சரண் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் பாதித்து விட்டது. சினிமாக்களில் கவர்ச்சி உடை அணிந்து டான்ஸ் ஆடுவது எனது தொழில் அதை வைத்து எனது நடத்தை மோசமானது என்று அர்த்தம் கொள்வதா? எந்த சூழ்நிலையிலும் நான் வழி தவறிச் சென்றது கிடையாது. சம்பவம் நடந்த மறுநாள் நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து, நடந்த சம்பவத்தை மறந்து விடுமாறு, கேட்டுக் கொண்டனர். நடந்த தவறுக்கு சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னேன். அவர் அதை செய்ய வில்லை. ஆனால் பலரும் என்னை தான் நெருக்குகிறார்கள். நான் பாதிக்கப்பட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகவும் நல்லவர். அவரிடமும் விபரத்தை விளக்கி விட்டேன். எஸ்.பி.பி. சரண் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்துள்ளேன். nullநீதி கிடைக்கும் வரை அவரை சும்மா விடப் போவதில்லை. அவர் பெரிய இடத்து பிள்ளை என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்காக, அவரது செயலை நியாயப்படுத்தும் எந்த வகை முயற்சியையும் எற்றுக் கொள்ள முடியாது. தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு சோனா ஆவேசமாக கூறினார்.
இதுபற்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த சம்பவம் கேள்விப்பட்டு, ஐதராபாத்தில் பாடல் பதிவில் இருந்த நான், அதை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்தேன். பொதுமன்னிப்பு கேட்குமாறு சரணிடம் நான் வலியுறுத்தினேன். மது விருந்தில் கலந்து கொண்ட அவனது நண்பர்களை வைத்து பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணும் படியும் அவனுக்கு அறிவுரை வழங்கினேன் என்றார். சோனா புகாரை விசாரித்து வரும் போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறுகையில், எல்லா வழக்குகளும் எங்களுக்கு முக்கியமானதுதான். இதில் முக்கிய பிரமுகர்கள், சாதாரணவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. புகார் மற்றும் வழக்கின் தன்மை மட்டுமே ஆராயப்படும். இந்த விஷயத்தில் உண்மையை கண்டறிய பல்வேறு வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,