எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.பிப். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள கிழவனேரி மற்றும் வையூர் ஆகிய கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்கள்:
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள கிளை கால்நடை மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டபேரவையில் அறிவித்திருந்தார்கள்.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள கிழவனேரி,பேரையூர் தாலுகா வையூர் கிராமங்களில் செயல்பட்டுவந்த கிளை கால்நடை மருத்துவமனைகள் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.இங்கு கால்நடை மருத்துவர்,மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ பணியாளர் பணியமர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருத்து சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளது.மேலும் தரம் உயர்த்தப்பட்ட இவ்விரு கால்நடை மருந்தகங்களுக்கும் ரூ.46லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்துவைத்தார்:
அதன்படி திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கிழவனேரி,வையூர் கிராமங்களில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களின் துவக்க விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அதிநவீன கால்நடை மருந்தகங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.பின்னர் கால்நடை மருத்தகத்திற்கு வந்திருந்த கால்நடைகளுக்கு நோய்தடுப்பு மருந்துகளையும்,தீவனங்களையும் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு மேற்கொண்ட சீர்மிகு நடவடிக்கைகளின் காரணமாக தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லி சென்ற முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்திட வலியறுத்தி நடைபெற்றுவரும் போராட்டஙகள் குறித்து எடுத்துரைத்து, பிரதமரின் ஒத்துழைப்போடு இந்தியாவிலே இவ்வளவு விரைவாக அவசர சட்டமொன்று நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துகிற அவசர சட்டம் தான்.இதை தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் சின்னம்மா வழகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்திட நிரந்த சட்டம் திருத்தம் கொண்டு வந்திட இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவில் கவர்னர் உரை நடைபெறுகிற அன்றே சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி நிரந்தர சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு,அது தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிட இருக்கிறது.இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது என்று பேசினார்.
கலந்து கொண்டோர்:
இந்நிகழச்சிகளில்மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் பாலச்சந்திரன்,உதவி இயக்குனர் பன்னீர்செல்வம்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழசெல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல். அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,எல்.டி வங்கி தலைவர் கபி.காசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார்,உரப்பனூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன்,முன்னாள் திருமங்கலம் சேர்மன் நிரஞ்சன்,கட்சி நிர்வாகிகள் வக்கீல்.பாஸ்கரன்,வேம்புவேந்தன்,துர்காதேவன்,தர்மர்,நாகலெட்சுமி,பி.ஆர்.சி.கணேசன்,கேபிள்முரளி,சிவன்காளை,வேல்முருகன்,சிவன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்து: கேரளாவில் சிறுவன் உள்பட 5 பேர் பலி
30 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.
-
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.