எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மேன்மைமிகு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ராமசாமி,ஏ.எஸ்.வைகுந்த், எஸ்.எம்.மோகன்காந்தி, கே.கே.சாமி மற்றும் சூரியபகவான்தாஸ் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர்களின் கண்காணிப்பு குழு உடனான கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) இராஜையா தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் பல முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்திகளின் வாயிலாகவும், உள்ளுர் தொலைக்காட்சிகள் மூலமும், துண்டு பிரசரங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்தித்துறையின் மூலம் இயக்கப்பட்டு வரும் மிண்ணணு வீடியோ வாகனத்தின் மூலமும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வீடியோ படக்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. குறிப்பாக கனநீர் ஆலை (டேக்), உரம் தயாரிப்பு ஆலை (ஸ்பிக்), அனல்மின் நிலையம், ஸ்டெர்லைட், துறைமுகம், சிப்காட், மருத்துவமனை, டி.சி.டபிள்யூ போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளன. நீர் நிலைகள் மற்றும் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவைகள் தவிர அறநிலையத்துறை, ரயில்வேத்துறை, கல்லூரி வளாகங்கள், மற்றும் தனியார் நிலங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே அரசு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பும் அதிக அளவில் இங்கு தேவைப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புரங்களில் அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர், துணை வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நில பட்டாதாரர்களுக்கு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப வேண்டும அதனைத் தொடர்ந்து ரோஸ்பார்க் முதல் துறைமுகம், துறைமுகம் முதல் திருச்செந்தூர் சாலை, திருச்செந்தூர் முதல் உப்பாற்று ஓடை, மற்றும் சிப்காட்டில் சுமார் 25 ஏககர் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றப்பட்ட இடங்கள், பண்டாரம்பட்டி கண்மாய், முல்லிக்குளம் கண்மாய், ஆலமரத்துக்குளத்தில் கருவேல மரங்களை அகற்றப்பட்டு வரும் இடங்கள் மற்றும் மூன்றாவது மைல் பாலம் அருகிலுள்ள பகுதிகள் போன்ற இடங்களை பார்வையிட்ட வழக்கறிஞர்களின் கண்காணிப்பு குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் பிச்சை, கோட்டாச்சியர்கள் தியாகராஜன், டாக்டர்.கண்ணபிரான், தூத்துக்குடி மாநகராட்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், கல்வித்துறையினர், வட்டாச்சியர்கள், உட்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.