எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 8 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ரூ.1,60,000 மதிப்பிலான காசோலைகளையும், 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில் இன்று (20.02.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(20.02.17) மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக விருதுநகர் மாவட்ட தாட்கோ மூலமாக 2016-17ஆம் ஆண்டிற்க்கான மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதித் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் தாழிகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.பார்வதி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த செல்வி.ருக்மணி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த திருமதி.ஆனந்தி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், விருதுநகர் வட்டம்; இந்திரா காலனியைச் சேர்ந்த திருமதி.முத்துலட்சுமி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், இராசபாளையம் வட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு மளிகைக்கடை துவங்குவதற்க்கு ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் கிழக்கு தெருவைச் சேர்ந்த திருமதி.செல்வி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு கட்பீஸ் தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முத்து அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.1,60,000 மதிப்பிலான காசோலைகளையும்;,
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யாவிற்கு ரூ.6000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற மாணவி விநாயகலட்சுமி ரூ.4000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற நிரஞ்சனா, எழில்வேந்தன், இளமாறன் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.3000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற யோகப்பிரியா, பிரகாஷ் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.2000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மூன்றாமிடம் பெற்ற வர்ஷினி, கல்பனா, ஜெயபிரியா, மதன்குமார், குருபிரசாத் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் ஆக மொத்தம் 12 மாணவ மாணவிகளுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகள்; மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.விஜயாம்பிகா, தனித்துணை ஆட்சியர் (முத்திரை) திருமதி.உஷா, உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன், தாட்கோ மேலாளர் திருமதி.ஜானகி உட்பட பல்வேறுதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்