எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.கவினர் சட்டசபையில் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களை வெளியேற்றி, சபாநாயகர் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தை உருவாக்குகிறது
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியலில் திட்டமிட்டு தி.மு.க. குழப்பம், கலவரத்தை உருவாக்கி வருகிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சபையை ஒத்திவைத்து பின்னர் ஒரு நாளில் நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு பிரச்னைகளை தி.மு.கவினர் சட்டசபையின் முன் வைத்தார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே இதில் என்ன தயக்கம் என்று நினைக்க தோன்றும், ஆனால் ஏன் ரகசிய வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது என்பதற்கு நியாயங்கள் பல இருந்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு விரோதமானது.
சட்டத்துக்கு எதிரானது
ரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது. கட்சி தாவல் சட்டத்துக்கு எதிரானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் மாற்றி ஓட்டு போட்டால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? சட்டத்தில் இடம் இல்லாததால் தான் தி.மு.க.வின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கொடுத்திருக்கிறார். காலம் தாழ்த்தாமல் 2 நாளில் நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தறிந்து சிந்தித்து ஓட்டு போட வேண்டும். இதற்காக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அப்படியே சட்டமன்ற உறுப்பினர்களை ஆங்காங்கே தொகுதிக்கு சென்று விட்டு அவர்களை திரும்ப விடாமல் செய்தால் என்ன செய்வது? எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 80 சட்டமன்ற
உறுப்பினர்களை கடத்தி சென்று விட்டால் என்ன செய்வது?
வெளியேற்றம் ஏன்?
தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது சரியா என்று கேட்கிறார்கள். சட்டசபையில் 74 உறுப்பினர்கள் இருந்தாலே தீர்மானம் நிறைவேற்ற முடியும். சட்டசபையில் கோரம் இல்லாவிட்டால் தான் நிறைவேற்ற முடியாது. சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட விரோதமாக நடக்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் இல்லை. இதனைத் தான் சபாநாயகர் சொன்னார். சட்டசபையை ஒத்தி வைப்பதும், ஒத்தி வைக்காததும் சபாநாயகரின் உரிமை. சபாநாயகரின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்யலாம். வெளிநடப்பு செய்வது தான் தி.மு.க.விற்கு கை வந்த கலையாயிற்றே? சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தான் சபாநாயகர் வெளியேற்றினார். சட்டசபையை நடத்தவிடாமல் செய்ததால் தி.மு.கவை வெளியேற்றினார். அது அவருடைய உரிமை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களை வெளிநடப்பு தானே செய்தார்கள். தி.மு.க.வினர் கலவரம் செய்ததால் தான் வெளியேற்றப்பட்டார்கள்.
ஆட்சியை கவிழ்க்க...
இப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் வரும்போது தி.மு.க.வின் நிலை பற்றி ஸ்டாலின் என்ன சென்னார். தீர்மானத்தில் நடுநிலை வகிப்போம் என்றார். மறுநாள் இதனை எதிர்ப்போம் என்றார். என்ன காரணம்? அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மாற்றி விடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று தி.மு.க. நினைத்து தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு மட்டும் தான் தி.மு.க.வின் ஒரே நோக்கம். எனவே தான் சட்டசபையை நடத்த விடாமல் கலாட்டா செய்தனர். கவர்னரிடம் சென்றார்கள். ஜனாதிபதியை சந்திக்க போகிறோம் என்றார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று கோர்ட்டுக்கு போகிறார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தி.மு.க. இருக்கிறது.
அழிவை நோக்கி ...
சபாநாயகரை தி.மு.க எதிர்ப்பது சரி. அவரை பிடித்து தள்ளினால் என்ன பொருள். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பார்த்தால் அதன் வலி தெரியும், சபாநாயகர், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கைவைத்து தள்ளுகிறார்கள். அதனால் தான் அனாவசியமாக துச்சமாக நினைத்து தள்ளுகிறார்கள், சபாநாயகர் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறார். தி.மு.க ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இப்படி எதிர்ப்பது அவர்கள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மிரட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சபாநாயகர் தலையிட முடியாது. வெளியில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பல்ல இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி