எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் தலைமையிலும் கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. முன்னிலையில் நேற்று (22.04.2017) நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் தலைமையில் நேற்று (22.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வரவேற்புரையாற்றினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலையாற்றினார். பின்பு வறட்சி மற்றும குடிநீர் திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை வணிகத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஆகிய துறைகளில் தண்ணீர் அவசியம் குறித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை எவ்வாறு சம்மாளிப்பது குறித்தும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்பு கால்நடை துறை அமைச்சர் வறட்சி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசியபொழுது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் மேலாண்மையை சேமிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், மற்றும் நீர் வரத்து கால்வாய்கள், ஆகிய இடங்களை பாதுகாத்து அதிலிருந்து வரக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன் படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கட்டமைப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு செய்து நீர் ஆதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆசியோடும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின் படியும் வறட்சி காலத்தில் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் குறித்து இக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் குறித்த நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தொர்ந்து அரசினுடைய திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டுமென கால்நடைபாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி உரையாற்றினார்.
தலைமை செயலாளர்
கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா உறையாற்றும் போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தண்ணீர் முக்கியத்துவத்தை அறிந்து நீர் மேலாண்மையை செயல்படுத்திட வேண்டும். வறட்சி காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். குடிநீர் மேலாண்மை தொடர்பான விவரங்கள் அரசு அலுவலர்களுக்கு தெரியவரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஓசூர் நகர் பகுதியில் பெருநகரமாக இருப்பதால் நீரின் முக்கியதுவத்தை அறிந்து புதிய நீராதாரங்களை கண்டறிந்து புதிய திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் மென கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு செயலரும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது ஓசூர் சார் கலெக்டர் முனைவர் ஜெ.யு. சந்திரா கலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், மாவட்ட உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.