எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி இன்று (04.06.2017) வழங்கினார்.
நிதியுதவி வழங்கும் விழா
இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது :-புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இன்று (04.06.2017) படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் 222 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 222 ஓ 8 கிராம் ஸ்ரீ 1776 கிராம் தங்கமும் மற்றும் திருமணநிதியுதவியாக ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதில் 109 பேர் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். இந்த சிறப்பு வாய்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2016-17ம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் 18,836 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 75,344 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 63,42,00,000ஃ- வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் மட்டும் 6532 பயனாளிகள் ஆவார்கள்.
தற்போது 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் 400 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 3200 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 1,50,00,000ஃ- வழங்கப்படுகிறது. இதில் 200 நபர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள்.
பள்ளிகல்வித்துறைக்கு ரூ.26942 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமபுறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், 16 வகையான எழுது பொருட்கள், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப்பட்டு கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதியதாக சட்டக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும், 5 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும் என மொத்தம் 160 மாணவர்கள் சட்டம் பயில புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு வாய்ப்பளித்துள்ளனர் மேலும் தருமபுரி மாவட்டத்திற்கென பெரியார் பல்களைகலக உறுப்பு கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய இடங்களிலும் காரிமங்கலத்தில் அரசு மகளிர் கல்லூரியும், கடத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தரமான கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. எஸ். ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் கே. ரங்கநாதன், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, மத்திய கூட்டுறவு இயக்குநர் பொன்வேல், பால்வள துணை தலைவர் டி.கே. பெரியசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி. நிர்மலா கோவிந்தசாமி, கோபால், நல்லம்பள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம் உட்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.